உக்ரேனிய அதிகாரிகள் மக்களை வெளியேற விடவில்லை” – ரஷ்யா குற்றச்சாட்டு

யுக்ரேன் போரின் 10-வது நாளில் பல நகரங்களில் கடுமையான குண்டுவீச்சு தொடர்கிறது. சில இடங்களில் நேரடி சண்டைகள் நடந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. இரண்டு நகரங்களில் திட்டமிடப்பட்ட போர் நிறுத்தம் விரைவில் , சம்பவங்கள் வேகமாக நடந்தன. காலையில் இருந்து இதுவரை நடந்தவற்றை மீண்டும் பார்ப்போம்:... Read more »

பாக்., குண்டு வெடிப்பு ஐ.எஸ்., பொறுப்பேற்பு…..!

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் உள்ள மசூதியில் குண்டு வெடித்து, 56 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு, ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெஷாவர் நகரில், ஷியா பிரிவு முஸ்லிம்களின் மசூதி ஒன்று உள்ளது. நேற்று அங்கு சிறப்புத் தொழுகை நடந்தது.அப்போது... Read more »

ஏழு இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த ஆர்ப்பாட்டத்துக்கு பலர் ஆதரவு….!

மின்வெட்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுத்தருமாறு கோரி கொழும்பு, கொஹுவளை பிரதேசத்தில், ஏழு இளைஞர்கள் இணைந்து ஆரம்பித்த போராட்டம் ஐந்தாவது நாளாக நேற்றும் முன்னெடுக்கப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுள்ளனர். மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு, எரிவாயு... Read more »

வடமராட்சி கலைப்பீட ஒன்றியத்தின் வருடாந்த பொங்கல் விழா வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தில் சிறப்பாக இடம்பெற்றது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் வடமராட்சி கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பொங்கல் விழா இன்று வல்லிபுரம் ஆழ்வார் ஆலய வளாகத்தில் சிறப்பாக சமய வழிபாடுகள் இடம்பெற்றது. முதலாவது நிகழ்வாக பாரம்பரியமாக இடம்பெறுகின்ற பூசை வழிபாடுகள் வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் இடம் பெற்று... Read more »

ஆளும் கட்சி நாட்டை நடார்த்த முடியாத நிலையில், எதிர் கட்சியினாலும் நாட்டை நடார்த்த முடியாது. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது – கிளிநொச்சி விவசாயி ஆதங்க கருத்து……!

ஆளும் கட்சி நாட்டை நடார்த்த முடியாமல் இருக்கின்றது. எதிர் கட்சியினாலும் நாட்டை நடார்த்த முடியது போல் உள்ளது. அவ்வளவு கடன் பிரச்சினை. இந்தியாவுடன் நாட்டை இணைத்துவிட்டு இருவரும் வெளியேறினால் நல்லது என கிளிநொச்சி விவசாயி ஒருவர் தனது ஆதங்க கருத்தினை வெளியிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக்கொள்ள மக்கள் முண்டியடிப்பதுடன், நீண்ட... Read more »

பாலைப்பாணி கிராமத்தில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட் காடுகள் தொடர்ச்சியாக கிராம அலுவலர் மற்றும் பொலிசார் வட்டார வனவள அதிகாரி துணையுடன் சேர்ந்து அபகரிப்பு….!

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாலைப்பாணி கிராமத்தில் சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட அரச காடுகள் தொடர்ச்சியாக  கிராம அலுவலர் மற்றும் பொலிசார் வட்டார வனவள அதிகாரி ஆகியோரின்  துணையுடன் வெளியிடங்களைச் சேர்ந்த நபர்களால் சட்டவிரோதமாக துப்பரவு செய்யப்பட்டுள்ளதாக பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தின்... Read more »

சிறப்பாக இடம் பெற்ற வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் சர்வதேச மகளீர் தின நிகழ்வு…..!

வியர்வைதுளிகளின் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் சர்வதேச மகளீர் தின நிகழ்வு இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நிகழ்வு இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. “பெண்தொழிலாளர்களைப் பாதுகாத்திடுங்கள், சி190சமவாயத்தைஏற்படுத்துங்கள்” எனும் தொணிப்பொருளில் இவ்வருட பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதன்போது குறிதத் விடயத்தை விலியுறுத்தி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பில் ஈடுபட்ட பெண்கள் கவனயீர்ப்பு ஊர்வலமாக பாரதி... Read more »

யாழில் மணப்பெண் அலங்காரக் கண்காட்சி……!

யாழில் அருந்ததியின் மாற்று மோதிரம் நிகழ்வும், மணப்பெண் அலங்கார கண்காட்சி எதிர்வரும் 10ஆம் திகதி செல்வா பலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இதற்கான உடக சந்திப்பு யாழ் திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை விடுதியில் இடம்பெற்றது. திருமண மண்டபங்கள், திருமண ஆடைகள், மணப்பெண் அலங்காரம், மணப்பெண்... Read more »

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் விபத்து – யுவதிகள் இருவர் படுகாயம்…..!

முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முறிகண்டி செல்வபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யுவதிகள் இருவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் இன்று பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குடும்ப தேவைக்கான பொருட்களுடன் இரண்டு துவிச்சக்கரவண்டியில் தனித்தனியாக பயணித்துக்கொண்டிருந்த யுவதிகள் மீது, பின்னால்... Read more »

கிளிநொச்சி மாவட்டத்தில் சல உணவகங்கள், வெதுப்பகங்கள் பூட்டு….!

தற்பொழுது  நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயு, கோதுமை மா என்பனவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 15ற்கும் மேற்பட்ட உணவகங்களும் சில வெதுப்பாகங்களும் மூடும் நிலை ஏற்பட்டுள்ளதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். தட்டுப்பாடு காரணமாக தமது உணவகங்கள் மற்றும் வெதுப்கங்களில்... Read more »