அரசாங்கத்துக்கு எதிரான மக்கள் போராட்டங்களுக்கு இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் வழங்கும் என்று, சங்கத்தின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (6) ஊடகங்களுக்கு கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் தன்னிச்சையான... Read more »
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் சத்திர சிகிச்சை நிலைய வைத்தியர்கள், தாதியர்கள், தாதிய உதவியாளர்கள் இணைந்து போராட்டம் ஒன்றை இன்று முன்னெடுத்திருந்தனர். \ குறித்த போராட்டம் இன்று பகல் 12 மணியளவில் கிளிநொச்சி வைத்தியசாலை வளாகத்தில் ஆரம்பிக்கப்பட்டு பிரதான வீதிவரை சென்று அங்கு கவனயீர்ப்பு போராட்டம்... Read more »
சிங்கள தேசத்தில் எந்த ஆட்சி மாற்றமும் தமிழ் மக்களிற்கு எவ்விதமான விடிவையும் தரப்போவதில்லை என பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரை பேரியக்கம் அறிக்கை ஒன்றை இன்று வெளியிட்டுள்ளது. சிங்கள தேசத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையும் தமிழ் மக்களின் நிலைப்பாடும் எனும் ஊடக அறிக்கையிலேயே... Read more »
மிக அமைதியான முறையில் நடைபெற்றுவரும் ஆர்ப்பாட்டங்களுக்கு அப்பால் திட்டமிட்ட வன்செயல்களை துாண்டும் வகையில் செயற்படும் குழுக்கள் தொடர்பில் தீவிரமான கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன கூறியுள்ளார். விசேட அறிவித்தலொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,நாட்டில்... Read more »
யாழ்.புன்னாலைக் கட்டுவனில் டீசலிற்காக வரிசையில் நின்ற பேருந்தின் சக்கரத்திற்குள் சிக்கிய இளம் குடும்பஸ்த்தர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ் புன்னாலைக்கட்டுவன் எரிபொருள் நிரப்புநிலையத்தில் நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. சம்பவத்தில் ஊரெழு கிழக்கைச் சேர்ந்த தர்மலிங்கம் சதீஸ் (வயது... Read more »
இலங்கை நாடாளுமன்ற நுழைவாயிலில் நேற்று காலை ஆரம்பமான போராட்டம் நள்ளிரவையும் தாண்டி நீடித்திருக்கின்றது. அரசாங்கத்திற்கு எதிராக நேற்று காலை மக்களால் தொடங்கப்பட்ட குறித்த போராட்டம் நள்ளிரவை தாண்டியும் நீடித்துள்ள நிலையில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். Read more »
ஜனாதிபதியினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டத்தை இன்று (5) நள்ளிரவுடன் நீக்கும் வகையில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது. கடந்த முதலாம் திகதி முதல் நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதியினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அதனை நீக்கும் வகையில் ஜனாதிபதியினால் இன்று... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் நாளை மறுதினம் மாபெரும் கண்டனப்பேரணி இடம்பெறவுள்ளது. கோட்டபாய அரசின் காட்டுமிராண்டித் தனமான ஆட்சியைக் கண்டித்தும் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பு மின்சாரம், பெற்றோல், டீசல், மண்ணெண்னை, சமையல் எரிவாயு போன்ற பொருட்களின் தட்டுப்பாட்டினைக் மற்றும் விலை உயர்வினைக் கண்டித்து... Read more »
நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்துள்ள நிலையில் மகிந்த குடும்பத்திற்கு எதிராக நாடுபூராகவும் போராட்டங்கள் வலுப்பெற்றுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றுக்கு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் மஹிந்தவின் முகம் உள்ள ஆயிரம் ரூபாய் நாணயத்துடன் வருகை தந்த போது அங்கே குழப்ப... Read more »
பல்வேறு எதிர்பார்ப்புகளுடன் இன்று கூடிய பாராளுமன்றத்தில் கோத்தபாய ராஜபக்ஷ ஆதரவாக தனது உரையை நிகழ்த்திய முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ஐயாயிரம் ரூபா நாணயதாளை நீட்டிய போது சாணக்கியன் எம் பி யை பார்த்து இதை தங்களது வெளிநாட்டில்... Read more »