திருநெல்வேலியில் கோரவிபத்து மூவர் பலி இருவர் காயம்.. மோட்டார்சைக்கிள் தீப்படித்ததால் விபரீதம்…!

யாழ்.திருநெல்வேலி – பூங்கனிச்சோலைக்கு அருகில் நேற்ற முந்தினம் செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் மூவர் பலியானதுடன், மேலும் 2பேர் படுகாயமடைந்தனர் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கோப்பாய் பூதர் மடத்தடியை சேர்ந்த ம.மகிந்தன் (வயது 25)... Read more »

மட்டு.புதுக்குடியிருப்பில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு….!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்பு வாரத்தின் ஆறாவது  நாளான நேற்று முன்தினம் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு படுகொலை நினைவுத்தூபியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் 1990ஆம் ஆண்டு காலப்பகுதியில்... Read more »

இந்திய அரசு சதித்திட்டங்களை தொடர்ச்சியாக அரங்கேற்றி வருகிறது…!

கடந்த சில நாட்களுக்கு முன்னதாக இந்திய நாளிதழான த ஹிந்து நாளிதழில் முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் இலங்கையில் தாக்குதல் ஒன்றை நடத்தப் போவதாக வெளியிட்ட செய்தியானது தமிழ் மக்களிடையிலும் புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி போராளிகள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக... Read more »

அம்பாறை நாவிதன்வெளியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்.

 அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் 5ஆம் நாள் நிகழ்வுகள் நேற்று நடைபெற்றன. இதன்போது,இறுதி யுத்தத்தில் உயிர்நீத்த உறவுகளை நினைவு கூர்ந்து இறை வணக்கம் செய்யப்பட்டதுடன்,முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிரப்பட்டது. இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான... Read more »

பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் பேரணி தொடர்ச்சியாக முன்னெடுப்பு.

இன விடுதலையை வேண்டி பொத்துவில் தொடக்கம் முள்ளிவாய்க்கால் வரையான மக்கள் பேரணி ஒன்று கடந்த 15ஆம் திகதி பொத்துவிலில் இருந்து ஆரம்பமான பேரணி நேற்று முன் தினம்  மாலை திருகோணமலையை சென்றடைந்தது. நேற்றைய தினம் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கம்... Read more »

மட்டு.தரிசனம் விழிப்புலணற்றோர் பாடசாலையின் ஆண்டு நிறைவு விழா.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்லடி நொச்சிமுனை பகுதியில் 1992 ஆம் ஆண்டு விழிப்புணர்வற்ற பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைக்காக ஆரம்பிக்கப்பட்டு செயல்பட்டு வரும் தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் 30 வது ஆண்டு விழாவாக முத்து விழா நேற்று  கொண்டாடப்பட்டது தரிசனம் விழிப்புணர்வற்றோர் பாடசாலையின் நிர்வாக குழு தலைவர்... Read more »

மட்டு.காத்தான்குடியில் சமுர்த்தி முன்னேற்ற மீளாய்வு கூட்டம்.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சமுர்த்தி வேலைத் திட்டத்தின் முன்னேற்ற மீளாய்வு கூட்டம் நேற்று காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் காத்தான்குடி உதவிப் பிரதேச... Read more »

சபாநாயகர் ஆசனத்தில் அமர்வதில் இடையூறு ஏற்படுத்தப்பட்டதாக சாணக்கியன் எம்.பி குற்றச்சாட்டு.

சபாநாயகர் ஆசனத்தில் வந்து அமருமாறு தனக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போது அதற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைச்சர் தினேஸ் குணவர்த செயற்பட்டார் என்றும் எனவே இதற்கு அமைச்சர் தினேஸ் குணவர்தன உரிய விளக்கத்தை வழங்க வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றம்... Read more »

யாழில் முஸ்லீம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கல்…!

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களினால் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு நேற்று யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது. ஐக்கியத்திற்கான யாழ் முஸ்லிம் சமூகத்தினரின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தினை முன்னிட்டு முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இடம்பெற்றது முள்ளிவாய்க்கால்... Read more »

கிளிநொச்சி மாவட்டதில் பல பகுதிகளில் நேற்றைய தினமும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி.

கிளிநொச்சி மாவட்டதில் பல பகுதிகளில் நேற்றைய தினமும் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கப்பட்டது. பொன்னகர், முறிகண்டி பகுதி இளைஞர்கள் மற்றும் பொது மக்கள் இணைந்து முள்ளிவாய்க்கால் கஞ்சியினை முறிகண்டி பகுதியில் A9 வீதியில் வழங்கினர். இதேவேளை கிளிநொச்சி புதிய பேருந்து நிலையத்தை தரிப்பிடமாகக் கொண்ட... Read more »