அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் வெற்றிபெற்ற இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் காளை!

அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டில் கிழக்கு மாகாண ஆளுனரும் இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமானின் காளை சீறிப்பாய்ந்து வெற்றி பெற்றது. அமைச்சர் மூர்த்தி அவர்களால் அலங்கா நல்லூரில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஜல்லிக்கட்டுப் போட்டியில், வெற்றிபெற்ற செந்தில் தொண்டமானின் காளைக்கு தங்க நாணயத்தை பரிசாக இளைஞர்... Read more »

எல்லை தாண்டிய இந்திய மீனவர்கள் கைது

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பயணித்த 3 இந்திய மீன்பிடி படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்தனர். கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. Read more »

உலக தமிழ் தலைவர்களின் பட்டியலில் செந்தில் தொண்டமான்!

உலக நாடுகளில் உள்ள தமிழ் தலைவர்களின் கடந்த கால செயற்பாடுகளை தமிழக அரசு அவதானித்து அவர்களின் செயற்பாடுகளை ஆராய்ந்து அதன் அடிப்படையில் அயலக தமிழர் மாநாட்டுக்கான அழைப்பு விடுக்கப்பட்டது. இப்பட்டியலில் கிழக்கு மாகாண ஆளுநரும்,இ.தொ.கா தலைவருமான செந்தில் தொண்டமான் இடம்பிடித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க... Read more »

இந்திய மீனவர்களை பிடிக்க முடியாத இலங்கை அரசு

இந்திய மீனவர்களை பிடிக்க முடியாத இலங்கை அரசு செங்கடலுக்கு கடற்படையை அனுப்புகின்றது என யாழ் மாவட்ட கிராமிய கடல் தொழில் அமைப்புக்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடக சந்திப்பின் போதே சம்மேளன செயலாளர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழ் கடற்றொழில் அமைச்சராக இருக்கும்... Read more »

இந்திய மீனவர்கள் 12பேர் விடுதலை

  கடற்பரப்பில் கைதான பன்னிரண்டு இந்திய மீனவர்களையும் நிபந்தனையின் அடிப்படையில் பருத்தித்துறை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டனர். கடந்த வருடம் டிசம்பர் 9ஆம் திகதி கைதாகிய இந்திய மீனவர்களின் வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கில் படகின் உரிமையாளரை பிரதான சந்தேக நபராக இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது... Read more »

மகிந்தவை சந்தித்த இலங்கைக்கான இந்திய தூதுவர்

இலங்கைக்கான இந்தியாவின் புதிய தூதுவர் சந்தோஷ் ஜா முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை நேரில் சென்று சந்தித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மகிந்தவின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று (11) மாலை இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி... Read more »

Zee தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் அவர்களின் கந்தன் மகிமை எனும் தலைப்பில் நாளை சந்நிதியில் அருளுரை…!

ZEE தமிழ் ரி.வி புகழ் செந்தமிழ்க் கலாநிதி பி. சுவாமிநாதன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் வாராந்த வெள்ளி நிகழ்வில் காலை 10.00 மணியளவில் கந்தன் மகிமை என்னும் பொருளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார். Read more »

ஈழத்து பிரதிநிதிகளிடம் பிரபாகரனை நினைவு கூர்ந்த பிரேமலதா

மறைந்த தே.மு.தி.க தலைவரும், தமிழ்த் திரை உலகின் முன்னணி நடிகருமான விஜயகாந்தின் வீட்டுக்குச் சென்ற ஈழத்து அரசியல்வாதிகளான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன்,  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் மற்றும்  சென்னையில் வசித்துவரும் ஈழத்தைச் சேர்ந்த மனித உரிமைச் செயற்பாட்டாளர்  சண் மாஸ்டர் ஆகியோரிடம் ... Read more »

கண்ணீருடன் விடைபெற்றார் வார்னர்

அவுஸ்திரேலிய அணியின் நட்சத்திரம் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். சிட்னியில் நடைபெற்ற அவுஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி நேற்று நிறைவடைந்த நிலையிலேயே அவர் தனது சர்வதேச கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துள்ளார். போட்டியின்... Read more »

இந்தியாவின் புதிய சாதனை

ஆதித்யா விண்கலம் எல்-1 சுற்றுப்பாதையில் துல்லியமாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 127 நாட்கள் பல கட்ட பயணத்தை மேற்கொண்ட ஆதித்யா விண்கலம் எல்-1 புள்ளி இலக்கில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம், செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி ஸ்ரீ ஹரிகோட்டா விண்வெளி நிலையத்தில் இருந்து... Read more »