Zee தமிழ் புகழ் செந்தமிழ் கலாநிதி பி.சுவாமிநாதன் அவர்களின் கந்தன் மகிமை எனும் தலைப்பில் நாளை சந்நிதியில் அருளுரை…!

ZEE தமிழ் ரி.வி புகழ் செந்தமிழ்க் கலாநிதி பி. சுவாமிநாதன் அவர்கள் நாளை வெள்ளிக்கிழமை சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம்பெற்றுவரும் வாராந்த வெள்ளி நிகழ்வில் காலை 10.00 மணியளவில் கந்தன் மகிமை என்னும் பொருளில் சொற்பொழிவு ஆற்றவுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews