இந்தியா யாழ்ப்பாணம் கடல் மற்றும் ஆகாய போக்குவரத்தை ஆரம்பிக்க அமைச்சர்கள் தலைமையில் கள ஆய்வு..

இந்தியாவிலிருந்து கடல் மற்றும் ஆகாய போக்குவரத்து சேவையை முன்னெடுக்க  பலாலி விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றின் நிலைமைகள் குறித்து அமைச்சர்களான நிமால் சிறிபாலடி சில்வா மற்றும் அமைச்சர் டக்ளஸ் இன்று  சனிக்கிழமை நேரில் ஆராய்ந்தனர். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கையை அடுத்து... Read more »

தமிழ் மக்களின் நலன்கள் தொடர்பாக உத்தரவாதம் தராமல் தமிழ் மக்கள் எவ்வாறு போராட்டத்தில் கலந்து……!அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம்.

“கோத்தா கோகம” போராட்டக்களம் தேக்கமடையத் தொடங்கியுள்ளது. ரணில் பிரதமராக பதவியேற்றமை, அதன் காரணமாக மேற்குலகம் ரணிலைப் பாதுகாக்க முனைந்தமை, அரச சார்பற்ற அமைப்புக்களின் மந்தமான பங்களிப்பு, மார்ச் 09ம் திகதி இடம்பெற்ற வன்முறை  அரசாங்கத்தை மட்டும் தனிமைப்படுத்துவதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளையும் பகைக்க முற்பட்டமை, தமிழ்... Read more »

பளை பொலிஸ் புலனாய்வு பிரிவினரின் அதிரடி_ஒரே நாளில் கைதான திருடர்கள்!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் கடந்த (16) அன்று ஹாட்வயார் ஒன்றினுள் இரு நபர்கள் புகுந்து இரண்டு லட்சத்து எண்பதாயிரத்து நூற்றி ஐம்பது ரூபா பெறுமதியான வீட்டு மின் பாவணைக்கு பொருத்து பொருட்களை திருடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றிருந்தது. குறித்த சம்பவம் தொடர்பாக... Read more »

கல்மடுநகர் பகுதியில் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து ஒருவர் மரணம்….!

கிளி மாவட்டம் தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்மடுநகர் பகுதியில் இன்றைய தினம் தவறான முடிவெடுத்து ஒருவர் மரணமடைந்திருக்கிறார். இதில் கல்மடு நகரைச் சேர்ந்த 26 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இளவரசன் கலையரசன் என்பவர் மரணம் அடைந்திருக்கிறார். இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை... Read more »

பளையில்‌ தனியாக இருந்த வயோதிப பெண்ணிடம் நகை மற்றும் பணம்‌ கொள்ளை…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முல்லையடி பகுதியில் நேற்றைய தினம் (17) நேற்று  நள்ளிரவு கொள்ளைச் சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது முல்லையடி பகுதியில் தனியாக வசித்து வந்த  வயோதிப பெண் ஒருவரின் வீடொன்றினுள்‌ நள்ளிரவு வீட்டிற்குள் புகுந்த... Read more »

திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்கள்  தங்களை விடுதலை செய்யுமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலினிடம் உருக்கமான கோரிக்கை….!

இந்தியா தமிழ்நாடு திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்கள் 104 பேரும் இன்றைய தினம் தாம் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பித்து 30ஆவது நாளாகிய இன்று இறந்த உடலை தாங்கிச் செல்கின்ற பாடையை வடிவமைத்து தங்களை விடுதலை செய்யுமாறு கோரி ஒரு போராட்டத்தை... Read more »

கொழும்பில் அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும்: கல்வி அமைச்சின் செயலாளர் –

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட தனியார் பாடசாலைகள் அடுத்த வாரம் மூடப்படும் என கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். எதிர்வரும் இரண்டு வாரங்களில் பாடசாலையில் கல்வி நடவடிக்கைகள் தொடர்வது தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில்... Read more »

மக்களின் போராட்டத்தை அடுத்து டீசல் விநியோகம்….!

கடந்த 4 நாட்களுக்கு மேலாக வீதியில் தமது வாகனங்களுடன் டீசல் பெறுவதற்காக காத்திருக்க டீசல் வந்தவுடன் அதனை  மக்களுக்கு  வழங்காது அத்தியாவசிய மற்றும் அரச திணைக்களங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக மக்களுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் பலநோக்கு கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கும்  டீசலை... Read more »

நாட்டின் கடனை அடைக்க முடியாத நிலையில்  வாகன குத்தகை பணத்தை எவ்வாறு செலுத்துவது….! ஜீவராஜ் கேள்வி

நாட்டின் கடனை அடைக்க முடியாத நிலையில் அரசு இருக்கின்ற போது வாகன குத்தகை பணத்தை எவ்வாறு மக்கள் செலுத்துவது என பிரதேச சபை உறுப்பினர் ஜீவராஜ் கேள்வி எழுப்பியுள்ளார். கிளிநொச்சி எரிபொருள் நிரப்பு நிலையம் முன்பாக மக்கள் நீண்ட வரிசையில் நிற்கின்ற நிலையில் அவர்... Read more »

மேலும் ஏழுபேர் தமிழகம் சென்றனர்.

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக நேற்று வெள்ளிக்கிழமை  அதிகாலை 7 பேர்  தமிழகத்திற்கு அகதிகளாகச் சென்றுற்ளனர். மன்னாரில் இருந்து படகு மூலம் இரு குடும்பங்களைச் சேர்ந்த 7 பேரே  இவ்வாறு அகதிகளாக தப்பிச் சென்றுள்ளனர். இவ்வாறு சென்ற 7 பேரையும் ஏற்றிச்... Read more »