கிராஞ்சி, பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளில் இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவை.

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலக பிரிவில் கிராஞ்சி மற்றும் பொன்னாவெளி கிராம அலுவலர் பிரிவுகளைச் சேர்ந்த பகுதிகளில் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் வீட்டுப் பாவனையாளர்களுக்கான இலவச குடிநீர் விநியோகத்திற்கான நடமாடும் சேவையானது எதர்வரும் 21.06.2022 செவ்வாய் கிழமை காரை 9 மணி... Read more »

கரடி கடித்து ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி….!

விறகுவெட்ட சென்றவர் கரடி தாக்கி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். முல்லைத்தீவு மாவட்டத்தில் கொக்காவில் காட்டுப் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. விறகு வெட்ட சென்றவரையே இவ்வாறு இரண்டு கரடிகள் தாக்கியுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் முறிகண்டி பகுதியைச் சேர்த்த 38 வயதுடைய சிவபாலகிருஸ்ணன் என்ற 4 பிள்ளைகளின்... Read more »

கிளிநொச்சி இளைஞரை காணாவில்லை……! 

கிளிநொச்சி இலக்கம் 72 A கனகாம்பியைக்குளம் vபகுதியை சேர்ந்த உதயராஜ் அம்சவர்த்தன் வயது 19 என்ற இளைஞனே இவ்வாறு காணாமல் போய்யுள்ளார் மேற்படி இளைஞன் 16-06-2022 வியாழக்கிழமை அன்று அதிகாலை 7 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள தொழில் பயிச்சி  நிலையம் ஒன்றுக்கு சென்றிருந்த நிலையில்... Read more »

அரச ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி..! வீட்டிலிருந்து வேலை, சுற்றறிக்கை வெளியானது.. |

நாட்டிலுள்ள சகல அரச ஊழியர்களும் வீட்டிலிருந்து பணியாற்றும் தீர்மானத்துடன் விசேட சுற்றறிக்கை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கமைய, அரசாங்க மற்றும் கல்வித் துறை ஊழியர்கள் எதிர்வரும் திங்கட் கிழமை (20) முதல் இரண்டு வாரங்களுக்கு வீட்டில் இருந்து பணிப்புரிய சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.... Read more »

பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் தவணை விடுமுறை இல்லை..! கல்வி அமைச்சு.

பாடசாலை மாணவர்களுக்கு ஓகஸ்ட் மற்றும் டிசம்பர் மாதங்களில் வழங்கப்படும் தவணை விடுமுறை இரத்து செய்யப்படுவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி விடுமுறை இல்லாமல் கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை தொடருவதாக கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக அமைச்சர் சுசில் பிறேமஜயந்த கூறியுள்ளார். இந்நிலையில், பரீட்சைகள் நடைபெறும்... Read more »

பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்க முடியாது..! ஆசிரியர் சங்கங்கள் திட்டவட்டம்.. |

நாடு தற்போதுள்ள சூழலில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளதென இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் கூறியிருக்கின்றது. இது குறித்து சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, தற்போதுள்ள சூழ்நிலையில் பாடசாலைகளை தொடர்ந்தும் இயக்குவது கேள்விக்குறியாக உள்ளது. இதனை அரசாங்கம் உணராமல் இருப்பது வேதனையாக... Read more »

இந்து மதகுருவுக்கு கண்டபடி பேச்சு, பௌத்த மதகுருவை கண்டவுடன் பம்மிக் கொண்டிருந்த சண்டியர்கள்..! யாழ்ப்பாணத்தில் நடந்த சம்பவம்… |

யாழ்.பரமேஸ்வரா சந்தியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் பெறுவதற்கு காத்திருந்தவர்கள் எரிபொருள் பெறுவதற்கான வரிசையை குழப்பியதாக இந்து மத குரு ஒருவரை பேசி அனுப்பிய நிலையில் அடுத்த சில நிமிடங்களில் அதேபோல் வரிசையை குழப்பிய பௌத்த பிக்குவை பண்டு பம்பிக் கொண்டிருந்த சம்பவம்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் ஐனாதிபதி வழங்கியுள்ள பணிப்பு! நடவடிக்கையை தீவிரப்படுத்துமாறும் பணிப்பு.. |

நாட்டுக்கு தற்போது கிடைத்துள்ள எரிபொருள் மற்றும் அடுத்துவரும் நாட்களில் கிடைக்கவுள்ள எரிபொருளை நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பகிர்ந்து வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும்படி ஐனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ பணித்துள்ளார். மத்திய வங்கியுடன் இணைந்து, அரச மற்றும் தனியார் வங்கிகளின் ஒத்துழைப்புக்களை பெற்று,... Read more »

பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

நாடு முழுவதுமுள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது. போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் முகமாக குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி வரை செலுப்படியாகும் எனவும் கல்வி... Read more »

கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்ட மூவர் கைது….!

யாழ்.கோப்பாய் பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த குற்றச்சாட்டில் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.  கோப்பாய் பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றின் அடிப்படையில் பொலிஸார் சுற்றிவளைப்பு தேடுதல் ஒன்றை நடத்தினர். இதன்போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் 26 தொடக்கம் 58 வயதிற்கிடைப்பட்டவர்கள்... Read more »