யாழ்.மாவட்டத்தில் ஒரு பகுதி எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மட்டுமே நேற்றய தினம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றிருந்த நிலையில், எரிபொருள் பெறுவதற்காக பொதுமக்கள் நள்ளிரவை தாண்டியும் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். நேற்று காலை தொடக்கம் எரிபொருள் விநியோகம் இடம்பெற்றுவந்தபோதும் 1000 ரூபாய்க்கு மட்டுமே பெற்றோல் விநியோகம்... Read more »
பருத்தித்துறை துன்னாலை – மடத்தடியில் நள்ளிரவு வேளை வீடுடைத்து உள்நுழைந்து அங்கிருந்த 6 பேருக்கு பெருங்காயங்களை விளைவித்து 12 தங்கப் பவுண் நகைகளைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் கொள்ளையிட்ட நகைகளில் ஐந்தரைப் பவுண் நகைகள்... Read more »
எரிபொருள் தட்டுப்பாட்டினை கருத்தில் கொண்டு திங்கள் கிழமை தொடக்கம் வீட்டிலிருந்து வேலை மற்றும் இணையவழி கற்றல் – கற்பித்தல் நடைமுறைகளை மீளவும் நடைமுறைப்படுத்த அரசு ஆலோசிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மற்றும் பிற ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் முறையை அறிமுகப்படுத்துவது குறித்து நாளை இறுதி... Read more »
நாடு முழுவதும் சகல பாடசாலைகளுக்கும் இன்று வெள்ளிக்கிழமை விசேட விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அறிக்கை ஒன்றை வெளியிட்டு கல்வியமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது என கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. Read more »
Lநாட்டில் பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை வழங்கும் சுற்றறிக்கையை பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் சுகாதாரம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, கல்வி, பாதுகாப்பு மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள்... Read more »
யாழ்.சித்தங்கேணி ஸ்ரீ கணேசா வித்தியாலயத்தில் 2ம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியை அடித்து துன்புறுத்தியதாக ஆசிரியர் மீது சிறுவர் பாதுகாப்பு பிரிவு முன்னெடுத்துள்ளது. கடந்த 10ஆம் திகதி மாணவி அடித்துத் துன்புறுத்தப்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார். சித்தன்கேணி கலைவாணி வீதியைச் சேர்ந்த... Read more »
யாழ்.வலிகாமம் வடக்கு மக்களின் துயர் நிறைந்த 32 வருடகால அகதி வாழ்க்கை நிறைவை ஒட்டி தெல்லிப்பழை துர்க்கையம்மன் ஆலயத்தில் விசேட பூசை வழிபாடுகள் இடம்பெற்றது. இதன்போது வலிவடக்கு பகுதிகள் முழுவதும் விடுவிக்ககோரி வழிபாடுகள் இடம்பெற்றதுடன் வழிபாட்டின் நிறைவில் சிதறுதேங்காய் அடிக்கப்பட்டது. இந்த வழிபாடுகளில் வலி.... Read more »
யாழ்.கோண்டாவில் பகுதியில் கட்டட ஒப்பந்தகாரர் ஒருவருடைய வீட்டிலிருந்து திருடப்பட்ட சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான கட்டடப் பொருட்களை கோப்பாய் பொலிஸார் மீட்டுள்ளனர். கடந்தவாரம் கோண்டாவில் பகுதியில் ஒப்பந்தகாரர் ஒருவரினால் வீடு ஒன்றில் வேலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த பெறுமதியான நில மாபிள்கள்,... Read more »
டீசல் வாங்குவதற்கு வரிசையில் காத்திருந்த இரு சாரதிகளிடம் டீசல் என கூறி 24 ஆயிரம் ரூபாய்க்கு தண்ணீரை விற்பனை செய்த ஆசாமி தப்பி ஓடி மறைந்துள்ளார். குறித்த சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. லொறி சாரதி ஒருவரும், பழ வியாபாரி ஒருவரும் டீசல் வாங்குவதற்கு... Read more »
வைத்தியசாலைக்கு வந்திருந்த பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி கொலை செய்த குற்றச்சாட்டில் மருத்துவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் மருத்துவர் தனக்கு விதிக்கப்பட்ட தண்டணையை எதிர்த்து செய்திருந்த மேன்முறையீடும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 12ஆம்... Read more »