திருட்டை தடுக்க முயன்றதால் பெண் மீது மூர்க்கத்தனமான தாக்குதல்… |

கிளிநொச்சி – திருவையாறு பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்த நபர் ஒருவர் வீட்டிலிருந்த பெண்ணை தாக்கி சங்கிலியை அறுத்து சென்றுள்ளார். நேற்றைய தினம் இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நேற்றய தினம் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குள் நுழைந்த நபர் வீட்டிலிருந்த பெண்ணிடம்... Read more »

தயார் வீட்டுக்கு சென்றுகொண்டிருந்த இளம் குடும்பஸ்த்தர் மீது சரமாரி வாள்வெட்டு!

யாழ்.கொடிகாமம் – தவசிக்குளம் பகுதியில் தனது தயாரின் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த 21 வயதான இளம் குடும்பஸ்த்தர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நி.தனுசன் (வயது 21) என்ற குடும்பஸ்த்தர் கடந்த செவ்வாய் கிழமை இரவு கொடிகாமம் கெற்பேலியில் இருந்து கொடிகாமத்திலுள்ள தனது தாயாருடைய... Read more »

இடமாற்ற உத்தரவும் பயனில்லை, ஆளுநரின் உத்தரவும் பயனில்லை..! யாழ்ப்பாணத்திலேயே குந்தியிருக்கும் 27 அதிபர்கள், மண்டையை சொறியும் மாகாண கல்வி அமைச்சு.. |

பணி இடமாற்றம் வழங்கப்பட்டும் கடமைகளைப் பொறுப்பேற்காத 27 அதிபர்கள் தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, இதுவரைகாலமும் ஆசிரியர் நியமனத்திலும் தற்போதைய அதிபர் நியமனத்திலும் வெளி... Read more »

வீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் இளைஞர்கள் மீது தாக்குதல்..! இருவர் காயம்,

வீதி ஓரத்தில் மறைந்திருந்த நபர் இரும்பு கம்பியால் தாக்கியதில் படுகாயமடைந்த இரு இளைஞர்கள் சாவகச்சோி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சாவகச்சோி டச்சு வீதியில் கடந்த திங்கள் கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, இரவுவேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த மேற்படி இளைஞர்களை... Read more »

கண்டியில் காணாமல்போன 14 வயது சிறுமி, யாழ்.நகரில் மீட்பு..! வீட்டாருடன் மனக்கசப்பாம்.. |

கண்டியில் காணாமல்போனதாக கூறப்பட்ட 14 வயதான சிறுமி யாழ்.பேருந்து நிலையத்திலிருந்து மீட்கப்பட்டு பொலிஸாரினால் கண்டிக்கு அழைத்துச் செல்லப்பட்டிருக்கின்றார்.  கடந்த 11ம் திகதி குறித்த சிறுமியை யாழ்.நகரில் உள்ள வர்த்தகர் ஒருவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் மீட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது,... Read more »

கொடிகாமத்தில் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய கார்..! முதியவர் பலி.. |

  யாழ்.கொடிகாமம் – கொயிலாமனை பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் வயோதிபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.  துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் மீது கார் மோதியதில் குறித்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. உயிரிழந்தவர் தொடர்பில் அடையாளம் காண உதவுமாறும் தெரிந்தவர்கள் 0262050222... Read more »

மருத்துவர் வீட்டை உடைத்து கொள்ளை..! பட்டப்பகலில் நடந்த துணிகரம்.. |

யாழ்.கோண்டாவில் பகுதியல் உள்ள மருத்துவர் ஒருவருடைய வீடு உடைக்கப்பட்டு 8 பவுண் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.  குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் பிற்பகல் இடம்பெற்றிருக்கின்றது. கோண்டாவில் – இராசமாணிக்கம் மண்டபத்திற்கு முன்பாக உள்ள வீட்டில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. தெல்லிப்பழை வைத்தியசாலையில் கடமையாற்றும்... Read more »

வெளிநாடுகளுக்கு ஆள்கடத்தல் கும்பல் தொடர்பில் அம்பலமான உண்மை தகவல்.. |

சட்டவிரோதமாக படகுகள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி பொதுமக்களிடம் பணம் கறக்கும் கும்பல் தொடர்பான பல தகவல்களை பாதுகாப்பு தரப்பினர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.  கடந்த சில நாட்களாக இலங்கையர்கள் சிலர் படகு மூலம் அவுஸ்திரேலியாவிற்கு சட்டவிரோதமாக செல்ல முயற்சிப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இவர்களில் பெரும்பாலானோர் கடற்படை... Read more »

யாழ்ப்பாணம் – சர்வதேச விமான நிலையம் தொடர்பில் பிரதமர் வழங்கியுள்ள பணிப்புரை..!

யாழ்ப்பாணம் – சர்வதேச விமான நிலையம் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிகாரிகளுக்கு விசேட பணிப்புரை ஒன்றை வழங்கியுள்ளார்.  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் சுற்றுலாத்துறை அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது, அடுத்த 6 மாதங்களுக்கு இந்தியாவில் இருந்து சுற்றுலாப்... Read more »

நிறைவடைகிறது மீன்பிடித் தடைக்காலம்: கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் ஆயத்தம்: இருநாட்டு மீனவர் பேச்சுவார்ததை நடைபெறாதால் மீனவர்கள் ஏமாற்றம்:

இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் மீன்பிடித் தடைக்காலம் நிறைவடைவதையொட்டி, கடலுக்குச் செல்ல ராமேஸ்வரம் மீனவர்கள் தயாராகி வருகின்றனர். மீன் பிடி தடை காலத்தின் போது கிடப்பில் போடப்பட்ட இருநாட்டு மீனவர் பேச்சுவார்த்தை நடைபெறும் என மீனவர்கள் எதிபார்த்து இருந்த நிலையில் பேச்சுவாhத்தை நடைபெறாததால் மீனவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.... Read more »