புகையிரத நடைமேடையில் சிக்கிய இளைஞன்: ஒரு மணிநேர போராட்டத்தின் பின் சடலமாக மீட்பு!

மாத்தறை புகையிரத நிலையத்தில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். மாத்தறை புகையிரத நிலையத்தில் இருந்து பெலியத்த நோக்கி பயணிக்க ஆரம்பமான சாகரிகா புகையிரதத்தில் ஏற முற்பட்ட இளைஞன் புகையிரதத்திற்கும் நடைமேடைக்கும் இடையில் தவறி விழுந்துள்ளார். புகையிரதத்திற்கும் புகையிரத நடைமேடைக்கும் இடையில்... Read more »

பாடசாலை மாணவனைக் காணவில்லை: பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!

நுவரெலியா நானுஒயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நானுஒயா டெஸ்போட் தோட்டப் பகுதியில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவரை காணவில்லை என நானுஓயா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. நேற்றுக் காலை முதல் சிறுவன் காணாமல்போயுள்ளதாக முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. காணாமல் போன சிறுவன் டெஸ்போட் தோட்டத்தை... Read more »

இராணுவ புலனாய்வு அதிகாரிகள் 09 பேருக்கு பிணை!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 9 இராணுவ புலனாய்வு அதிகாரிகளும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோதே, நீதிமன்றத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரகீத் எக்னலிகொட கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய... Read more »

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை கொள்வனவு செய்ய திட்டம்!

ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்கான ஒப்பந்தம் நடவடிக்கை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நிறைவுறுத்தப்படும் என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமான் நிறுவனத்துடன் எரிவாயுவை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். குறித்த நிறுவனத்துடனான... Read more »

நுரைச்சோலை மின்பிறப்பாக்கி செயலிழப்பு!

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள மின்பிறப்பாக்கி இயந்திரம் ஒன்று நேற்று இரவு முதல் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. அவசர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்பிறப்பாக்கி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சபை தெரிவித்துள்ளது. இதன்படி, மின்பிறப்பாக்கியில் சுமார் 75 நாட்களுக்கு மின்சாரம்... Read more »

எரிபொருள் வரிசையில் நிறுத்தப்பட்டிருந்த பஸ்ஸை திருடிய இரு சிறுவர்கள் கைது.

கொழும்பு, ஹோமாகம கலவிலவத்த எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு முன்பாக, எரிபொருள் வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ்ஸை திருடினர் என்ற குற்றச்சாட்டில், 15 வயது சிறுவர்கள் இருவரை கைதுசெய்துள்ளதாக ஹோமாகம பொலிஸார் தெரிவித்துள்ளனர். மத்தேகொட பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதுடைய இரு சிறுவர்களே இவ்வாறு... Read more »

சிலாபம் வென்னப்புவ கடற்கரையில் கரையொதுங்கிய சிறுவனின் சடலம்.

சிலாபம் – வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியிருந்த ஐந்து வயது மதிக்கத்தக்க சிறுவனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த சடலம், வத்தளை – கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக இருக்கலாம் என... Read more »

பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நடவடிக்கை.

நாட்டில் நிலவும் நெருக்கடி நிலைமைகள் காரணமாக பேராதனை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி.லமவன்ச தெரிவித்துள்ளார். பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிகளையும் மூடுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் துணைவேந்தர் மேலும் தெரிவித்தார். இதற்கமைவாக பல்கலைக்கழகத்தில் நடைபெறும் அனைத்து கல்வி நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளை இடைநிறுத்த... Read more »

50 இலட்சம் பேருக்கு உணவு நெருக்கடியால் நேரடி பாதிப்பு.

உணவு நெருக்கடியில் எவரையும் பட்டினியில் வைத்திருக்காமல் இருப்பதே தமது கொள்கை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். பிரதமர் அலுவலகத்தில் இன்று (17) காலை நடைபெற்ற உணவுப் பாதுகாப்பு தொடர்பான குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். உணவு நெருக்கடியானது... Read more »

வீதியில் மோ. சைக்கிளில் பயணித்த தம்பதிகளிடம் தங்க நகைகள் அபகரிப்பு! கோப்பாய் பொலிசாரிடம் இருவர் சிக்கினர்.

வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியிடம் தங்க நகைகளை அபகரித்த இருவர் கோப்பாய் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த 9ஆம் திகதி கல்வியங்காடு – செம்மணி, ஆடியபாதம் வீதியில் வைத்து வவுனியாவைச் சேர்ந்த தம்பதியிடம் தாலிக் கொடி, சங்கிலி என 15... Read more »