மின் உற்பத்திக்காக எரிபொருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்துடன், இலங்கை மின்சார சபை நேற்று நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின் உற்பத்திக்காக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமிருந்து எரிபொருளைப் பெற்றுக்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளமையால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது... Read more »
நாட்டில் தற்போதைய நாட்களில், திடீர் மின் துண்டிப்பை சீர் செய்வதில் தாமதம் ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடியினால் மின்சார சபையின் செயற்பாடுகளுக்கு சவால் ஏற்பட்டுள்ளது. இதனால், மின்சார சபையின் வாகனங்களை முன்னுரிமை அடிப்படையில் பணிகளில் ஈடுபடுத்த வேண்டியேற்பட்டுள்ளது.... Read more »
எம்பிலிபிட்டிய – சந்திரிகா வாவியில் தாய், மகள் மற்றும் மகன் ஆகியோர் உயிரை மாய்த்துக்கொள்ள குதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் 5 வயதான மகள் உயிரிழந்துள்ளதுடன், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எம்பிலிபிட்டிய காவல்துறை உயிர்காப்புப் பிரிவினரால் மீட்கப்பட்ட 32 வயதான தாயும், 11 வயதான... Read more »
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேர்வின் சில்வா, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமையைப் பெற்றுள்ளார். முன்னதாக அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினராக இருந்தார். இந்த நிலையில், இன்றைய தினம் அவர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் இருந்து கட்சி... Read more »
சுகாதார மருத்துவ பணியாளர்களுக்கு புலோலியில் எரிபொருள் நிரப்பு நிலத்தல் எரிபொருள் விநியோகம் இடம் பெறுகிறது. பிரதி வெள்ளிக்கிழமைகளில் அத்தியாவசியமான சேவைகளுக்கான எரிபொருள் விநியோகிக்கப்படும் என அரசு அறிவித்ததின் அடிப்படையில் இன்றைய தினம் வழங்கப்பட்டுள்ளது. காலை எழு மணியிருந்து காத்திருந்த, சுகாதார மருத்துவ துறையினருக்கு காலை... Read more »
வரலாற்று சிறப்புமிக்க நல்லுார் கந்தனின் வருடாந்த பெருந் திருவிழா கடந்த 3 வருடங்களின் பின்னர் இவ்வருடம் வழக்கம்போல் வெகு சிறப்பாக கொண்டாடப்படவிருக்கின்றது. இந்நிலையில் அதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று இன்று யாழ் மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. ஈஸ்டர் குண்டு... Read more »
பாதிக்கப்பட்ட பொதுமக்களால் அல்லது அமைப்புக்களால் வடமாகாண அமைச்சுக்களுக்கு முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் அல்லது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காத அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்கள் விடயத்தில் இனியும் பொறுமையாக இருக்கமாட்டேன். என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா எச்சரித்துள்ளார். ஆளுநர் ஜீவன் தியாகராஜா அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையிலேயே... Read more »
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு..!
யாழ்ப்பாணத்தை சேர்ந்த முஸ்லிம் சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, கடந்த 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கடை ஒன்றில் நின்ற சமயம் சிறுமி காணாமல்போனதாக கூறப்படும் நிலையில் இதுவரை சிறுமி பற்றிய தகவல்கள் வெளியாகவில்லை. குறித்த... Read more »
யாழ்.தொல்புரம் – வழக்கம்பரை அம்மன் ஆலயத்தின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளின் “டிக்கி” யை உடைத்து அதிலிருந்து தொலைபேசியை திருடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்றுமுன்தினம் காலை இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, தாயாருடன் கோவிலுக்கு... Read more »
தொடர்ச்சியாக சைக்கிள் திருட்டில் ஈடுபட்டுவந்த திருடர்களை சீ.சி.ரீ.வி கமரா காட்சிகளின் உதவியுடன் பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவம் முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் இடம்பெற்றுள்ளது. பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளில் கைவேலி பகுதியை சேர்ந்த 4 பேர் கைது செய்யப்பட்டதுடன், 13 துவிச்சக்கர வண்டிகள்... Read more »