வடமாகாண பாடசாலைகளில் கற்றல் – கற்பித்தல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நடாத்திச் செல்வது தொடர்பாக வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுடன் கலந்துரையாடி சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் கூறியுள்ளார். கடந்த 28ம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாக கூறியிருக்கும் கல்வி... Read more »
கொழும்பு – ராஜகிரிய ஒபேசேகரபுர பகுதியில் வாகன உதிரி பாகங்கள் மற்றும் எரிபொருள் திருடிய திருடர்களை மடக்கி பிடித்த பொதுமக்களின் அவர்களுடைய ஆட்டோவை மின் கம்பத்தில் கட்டி தொங்கவிட்டுள்ளனர். காட்சிக்காகவே முச்சக்கரவண்டி மின்கம்பத்தில் தொங்கவிடப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. மக்களின் வாகனப்... Read more »
எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாதுகாப்பு கடமையிலிருந்த இராணுவ அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்த முயற்சித்ததுடன், கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றார். வவுனியா, பண்டாரவன்னியன் சதுக்கப் பகுதியில் அமைந்துள்ள ஐஓசி எரிபொருள் நிலையத்திலேயே நேற்று முன்தினம் இரவு (29.06)... Read more »
யாழ்.மாநகரசபையின் திண்ம கழிவகற்றல் செயற்பாடு முற்றாக முடங்கும் அபாயத்தில் உள்ளதாக கூறியிருக்கும் யாழ்.மாநகரசபை சுகாதார குழு தலைவர் வ.பார்த்தீபன், எரிபொருள் நெருக்கடியினால் இவ்வாறான நிலையேற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது நாட்டில் ஏற்பட்டு இருக்கின்ற பொருளாதார நெருக்கடி என்பது... Read more »
பாடசாலை மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஆசிரியரின் விளக்கமறியலை நீடித்து முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராஜா உத்தரவிட்டுள்ளார். இதன்போது, சந்தேகநபர் காணொளி தொழில்நுட்பத்தினூடாக நீதிவான் முன்னிலையில் முற்படுத்தப்பட்டார். சம்பவம் தொடர்பில் 6 மாணவிகளிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், அவர்களிடம்... Read more »
க.பொ.த உயர்தரப்பரீட்சை 2021 பொறியியல் தொழில்நுட்பவியல் பாடத்தின் செய்முறை பரீட்சை பாட இலக்கம் (65) க்கான செய்முறைப் பரீட்சை நேற்று முன்தினம் 29 ஆம் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் ஜூலை மாதம் 9ஆம் தேதி வரை இடம்பெற உள்ளதாக இலங்கை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எம்.ஜீவராணி... Read more »
பிரிக்ஸ் கூட்டமைப்பில் ஈரான், அர்ஜென்டினா ஆகிய இருநாடுகள் இணைய விண்ணப்பத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின், 14வது மாநாடு கடந்த 23ம் தேதி தேதிகளில் சீன அதிபர்... Read more »
அமெரிக்காவிலுள்ள டெக்சாஸின் சான் அன்டோனியோவின் புறநகரில் கைவிடப்பட்ட நிலையில் நின்றிருந்த கண்டெய்னர் லாரியில் இடம்பெயர்ந்து குடியேறியவர்கள் என்று நம்பப்படும் சுமார் 46 பேர் இறந்து கிடந்தனர். நான்கு குழந்தைகள் உட்பட 16 பேர் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உயிர்... Read more »
பனான் நாட்டின் வடக்கே குய்பே மாவட்டத்தில் திரிபோலி நகரில் 3 அடுக்கு மாடி கட்டிடம் உள்ளது. இங்கு ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த 3 அடுக்கு மாடி கட்டிடம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில்... Read more »
நெதர்லாந்தை தாக்கிய சூறாவளியால் குடியிருப்புகள், வளாகங்களின் மேற்கூரைகள் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. நேற்று முன் தினம் திங்கட்கிழமை பிற்பகல் வீசிய சூறாவளியில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் 10 பேர் காயமடைந்தனர். துறைமுக நகரமான Zierikzeeயில் திடீரென கட்டுக்கடங்காத அளவில் சூறாவளி காற்று வீசியது. வணிக... Read more »