ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு: சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை இழப்பு: கைதை கண்டித்து மீனவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்:

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட ராமேஸ்வரம் மீனவர்கள் ஆறு பேரையும் உடனடியாக படகுடன் விடுதலை செய்ய வேண்டும்  கோரிக்கையை வலியுறுத்தி நாளை முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர். மீனவர்களின் இந்த வேலை... Read more »

இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஏகமனதாக தெரிவு.

இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் தலைவராக தென்னிந்திய திருச்சபையின் பேராயர் ஏகமனதாக தெரிவானார். இலங்கை தேசிய கிறிஸ்தவ பேரவையின் வருடாந்த பொதுக்கூட்டம் நேற்று 27 சனிக்கிழமை 27 காலை 8.30 மணியளவில் கொழும்பு ஆங்கிலிக்கன் மறைமாவட்டத்தின் மண்டபத்தில் நடைபெற்றது. தேசிய கிறித்தவ மன்றத்தின் ஊழியர்கள்... Read more »

இடைக்கால நிர்வாகம் தொடர்பில் அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன்  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவில்லை – எஸ் சிறிதரன்

 வடக்க கிழக்கு இடைக்கால நிர்வாகம் தொடர்பில் அரசினால் தடை நீக்கப்பட்ட புலம்பெயர் அமைப்புக்களுடன் இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேச்சுக்களில் ஈடுபடவில்லை  என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது,   இடைக்கால நிர்வாகம் தொடர்பில் பல்வேறு பேச்சுக்கள் இடம்பெறும்... Read more »

வன்னியூர் ரஜீவனின் “கன்னத்தின் காயங்கள்” சிறுகதை தொகுப்பு வெளியீடு..

வன்னியூர் ரஜீவனின் “கன்னத்தின் காயங்கள்” சிறுகதை தொகுப்பு வெளியீட்டு நிகழ்வு இன்று இடம்பெற்றது. குறித்த வெளியீட்டு நிகழ்வு   இன்று காலை 10.30 மணியளவில் கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய முதல்வர் எஸ்.நாகேந்திர ராசா தலைமையில் இடம்பெற்றது. சிறுகதை தொகுப்பினை நூலாசிரியரின் பெற்றோர்... Read more »

யாழ் மத்திய கல்லூரி மாணவன் கணித பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம்.

இன்று மாலை வெளியாகிய கல்வி பொது தராதர சாதாரண பரீட்சை பரீட்சை 2021 பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கணித பிரிவில் முதலாவது இடத்தினை யாழ்ப்பாண மத்திய கல்லூரி மாணவர் பெற்றுள்ளார் Read more »

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகின.

2021 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையதளத்தின் ஊடாக பெபேறுகளை அறிந்து கொள்ளமுடியும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது. Read more »

யாழ் இந்து கல்லூரிமாணவன் விஞ்ஞான பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதல் இடம்…!

சற்று முன் வெளியாகிய கல்விப்பொதுத்தராதர உயர்தர பரீட்சை 2021 பெறுபேற்றின் அடிப்படையில் விஞ்ஞான பிரிவில் யாழ்ப்பாணம் இந்து கல்லூரி மாவட்ட மட்டத்தில் முதலாம் இரண்டாம் இடத்தினைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது, Read more »

முத்தையா சிவலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு.

மறைந்த படைப்பிலக்கியவாதியும், ஊடகவியலாளருமான முத்தையா சிவலிங்கம் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் இடம்பெற்றது. குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்று மாலை 4 மணியளவில், கரைச்சி பிரதேச சபை மண்டபத்தில் ஊடகவியலாளர் விவேக் தலைமையில் இடம்பெற்றது. முதல் ஈகைச் சுடரினை அவரது... Read more »

எந்நிதியும் தருவான் செல்வ சந்நிதியான் கொடியேற்றம்……!

வரலாற்று சிறப்புமிக்க தொண்டைமானறு செல்வச் சந்நிதியான்  ஆலய வருடாந்த பெருந்திருவிழா று நேற்று 27.08.2022 பிற்பகல் 3.00 மணியளவில்  கொடியேற்றம் மிக மிக கோலாகலமாக ஆரம்பபமானது.   அதனைந் தொடர்ந்து பெரந்   திருவிழாவில் புரட்டாதி 5ம் திகதி காலை 9 மணிக்கு பூங்காவனமும், புரட்டாதி... Read more »

மட்டக்களப்பு காத்தான்குடி கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம்…!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலீஸ் பிரிவிலுள்ள கடற்கரையில் இன்று காலை ஆண் ஒருவரின் சடலம் ஒன்று கரை ஒதுங்கி யுள்ளதாக காத்தான்குடி பொலீஸிர் தெரிவித்தனர்காத்தான்குடி கடற்கரையில் சடலம் ஒன்று கரையொதுங்குவதை கண்ட மீனவர்களும் பொது மக்களும் சடலத்தை மீட்டதுடன் சடலம் குறித்து காத்தான்குடி பொலிசாருக்கு தெரியப்படுத்தியதையடுத்து... Read more »