எதிர்வரும் 2023 ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் இரண்டு கட்டங்களின் கீழ் மின்கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இலங்கை மின்சாரசபை அறிவித்துள்ளது. இந்த நிலையில் மின் கட்டண உயர்வு தொடர்பில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்... Read more »
மட்டக்களப்பு வவுணதீவு வலையிறவு பொலிஸ் சோதனைச் சாவடியில் சுட்டு கொலை செய்யப்பட்ட இரு பொலிசாரின் 4 ஆண்டு நினைவேந்தலையிட்டு அவர்களின் ஆத்மசாந்தி வேண்டி நேற்று புதன்கிழமை (30) இரவு பொலிஸ் நிலையத்தில் அவர்களின் திருவுருவ படத்திற்கு பொலிசார் சுடர் ஏற்றி 2 நிமிட மௌன... Read more »
கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(30.11.2022) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு நாள் சேவையின் கீழ் தினமும் 2,500 முதல் 3,000 கடவுச்சீட்டுகள் விநியோகிக்கப்படுவதாக குடிவரவு மற்றும் குடியகல்வு... Read more »
சுற்றுலா ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான இறுதி ஒருநாள் போட்டி நேற்று(30.11.2022) இடம்பெற்றது. கண்டி, பல்லேகல சர்வதேச விளையாட்டு மைதானத்தில் இந்த போட்டி இடம்பெற்றது. இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அதற்கமைய, அந்த அணி... Read more »
இலங்கையிலிருந்து அவுஸ்திரேலியாவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அவுஸ்திரேலியா அரசாங்கம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என இலங்கை அவுஸ்திரேலியா துப்பறியும் கண்காணிப்பாளர் மூத்த அதிகாரி ஃபெடரல் பொலிஸ் றோபர் வில்சன் தெரிவித்துள்ளார். சட்டவிரோத குடியேற்றவாசிகள் பொலிஸார், கடற்படையினரால் கைது செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்படுவார்கள். எனவே சட்டவிரோத ஆட்கடத்தல்காரரிடம்... Read more »
யாழ்ப்பாணத்திலிருந்து புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு திருட வந்த இளைஞர்களை மடக்கிப்பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. புதுக்குடியிருப்பு 08 ஆம் வட்டாரப்பகுதியில் நேற்று காலை வீடு உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 இளைஞர்களை வீட்டு உரிமையாளர்கள் கண்டு சத்தமிட்ட வேளை திருட... Read more »
பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து பலவீனமாக இருந்த நாட்டின் எரிபொருள் கையிருப்பு தற்போது நிலையான நிலையை எட்டியுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தின் பின்னர் எரிபொருள் இருப்பு வலுவான நிலையை அடைந்துள்ளதாகவும், நாட்டின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்பு இருப்பதாகவும்... Read more »
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலை புற்றுநோய் பிரிவிற்க்கு தொண்டமனாறு செல்வச் சந்நிதியான் ஆச்சிரமத்தால் ரூபா 800000 ரூபா பெறுமதியான மருத்துவப் பொருள்கள் நேற்று 30/11/2022 வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில் ஏற்பட்டுள்ள மருத்துவ பொருள்களின் பற்றாக்குறையை கருத்தில் கொண்டே இம் மருத்துவப் பொருள்களை வைத்திய அத்தியட்சகரிடம்... Read more »
நாளை முதல் டிசம்பர் மாதம் 15ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் பகலில் ஒரு மணித்தியாலமும், இரவில் ஒரு மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு தொடரும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். டிசம்பரில் மின் தேவை மேலாண்மை பற்றிய புதுப்பிப்பில் இந்தத் தகவல்... Read more »
திகதி காலாவதியான பொருட்கள் வைத்திருந்த 12 பலசரக்கு கடை உரிமையாளர்களுக்கு 305,000/= தண்டம் விதிப்பு. யாழ் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பொது சுகாதார பரிசோதகர் பிரிவுகளில் பொது சுகாதார பரிசோதகர்கள் தொடர்ச்சியாக உணவகங்கள், பலசரக்கு கடைகள் என்பனவற்றை பரிசோதித்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கடந்தமாதம்... Read more »