தேசிய மட்ட போட்டியில் இருந்து விலகுமாறு மாணவனை வற்புறுத்திய வலய கல்விப் பணிப்பாளர்!

மாணவனை மிரட்டி தேசிய மட்ட போட்டியில் இருந்து விலக வைக்க கடிதம் கேட்ட வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் உட்பட பாடசாலை சமூகம். வலிகாமம் கல்வி வலயத்திற்குட்பட்ட பண்ணாகம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவனை தேசிய மட்டப் போட்டியில் பங்கேற்க... Read more »

ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி தர்மபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட  பகுதியில் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பொலிசார் மேற்கொண்ட திடீர் வீதி சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் உடமையில் வைத்திருந்த 900 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளும் பதினையாயிரம் ரூபாய் பணமும்... Read more »

வாழைச்சேனை மியான்குளம் பகுதியில் யானை தாக்குதில் உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத முதியவர் ஒருவரின் சடலம் மீட்டு

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மியான்குளம் பகுதியில் யானை தாக்குதலுக்க இலக்கிய உயிரிழந்த நிலையில் இனம் தெரியாத முதியவர் ஒருவர் சடலமாக இன்று புதன்கிழமை (07) மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலன்னறுவை பிரதான வீதியிலுள்ள மியான்குளம் காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை  இரவு... Read more »

ஐக்கிய மக்கள் சக்தியானது இலங்கையின் கல்வித்துறையை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் – எதிர்க் கட்சித் தலைவர்

ஐக்கிய மக்கள் சக்தியானது இலங்கையின் கல்வித்துறையை உயர்ந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்று எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். தெரணியகல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சகல விடயங்களையும் பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை... Read more »

பரிதமாக உயிரிழந்த 2 குழந்தைகள்..! யாழில் இடம்பெற்ற துயரச் சம்பவம்

தாய்பால் புரையேறியதில் 3 மாத குழந்தை ஒன்று மரணடைந்துள்ளது. யாழ்.மருதனார்மடத்தில் நேற்று காலை 5 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. கோகிலன் சாரோன் என்ற 3 மாத குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இறப்பு தொடர்பான விசாரணையை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மரண விசாரணை ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டுள்ளார்.... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

தற்போது போதைப்பொருள் பாவனை பாடசாலை மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இது தொடர்பில்கல்வி அமைச்சு அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. பாடசாலைகளில் போதைப்பொருளை ஒழிக்கும் வேலைத்திட்டத்தை கல்வி அமைச்சு ஆரம்பித்துள்ளது. இதற்கமைய பாடசாலை சிற்றுண்டிச்சாலைகள், பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் என்பன போதைப்பொருள்... Read more »

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய பணிகள் மீள ஆரம்பம்

நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு வெளியிட்டுள்ளது. வருகின்ற 15ம் திகதி குறித்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி... Read more »

யாழில் சுற்றுப்புற காற்று தர கண்காணிப்பு நிலையம் திறந்து வைப்பு!

இலங்கைக்கான உலக சுகாதார நிறுவனத்தின் நிதி உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் – கண்டி பிரதான வீதியில் உள்ள பழைய பூங்காவில்  அமைக்கப்பட்ட சுற்றுப்புற காற்று தரக்கண்காணிப்பு நிலையம் இன்று சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்திய நிபுணர் அனில்  ஜெயசிங்கஅவர்களினால்... Read more »

நாட்டின் நிலைமை குறித்து முக்கிய தகவலை வெளியிட்ட மத்திய வங்கி ஆளுநர்

இம்மாதத்தில் சீனாவிடமிருந்து நிதி உத்தரவாதம் கிடைத்தால், ஜனவரியில் சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் சபையின் அனுமதி கிடைக்கும் என நம்பலாம் என மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். நாட்டின் நிலைமை குறித்து விளக்கமளிக்கும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் இவ்வாறு... Read more »

நிலச்சரிவில் சிக்கி முழுவதுமாக புதைந்தது பயணிகள் பேருந்து – சிறுவர்கள் உட்பட பலர் பலி

திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்ட பயணிகள் பேருந்து முழுவதுமாக புதைந்ததில் பலர் உயிரிழந்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடமேற்கு கொலம்பிய மாகாணமான ரிசரால்டாவில் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் ரிசரால்டா மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை குறித்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இந்த... Read more »