தேசிய ரீதியிலான ஓட்டப்போட்டியில் கிளிநொச்சி மாணவன் சாதனை

தேசிய ரீதியிலான பாடசாலைகளுக்கிடையிலான 5000 மீட்டர் ஓட்டப்போட்டியில் தேசிய ரீதியில் கிளிநொச்சி மாணவன் சாதைனை படைத்துள்ளார். இந்த போட்டி கொழும்பு சுகததாச விளையாட்டு மைதானத்தில் நேற்று (06) காலை நடைபெற்றது. இந்த போட்டியில் கிளி/ முழங்காவில் தேசிய பாடசாலையின் மாணவன் சுமன் கீரன் தோற்றி முதலாவது... Read more »

வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் ஆரம்பம்..!

பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய வட மாகாண ஆளுநரின் அனுசரணையுடன் வடக்கு மாகாணத்தில் போதைப்பொருளை கட்டுப்படுத்தும் வேலை திட்டம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக வடக்கு மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீர சூரிய தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது, ”தற்பொழுது வடக்கு... Read more »

யாழ்.பல்கலைகழக மாணவிகளுக்கு காவாலிகளால் தொந்தரவு! கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு.. |

யாழ்.பல்கலைகழக மாணவிகளுக்கு வீதியில் நிற்கும் காவாலிகளால் பாலியல் தொந்தரவு செய்யப்படுவதாக கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. விடுதிகள் மற்றும் வாடகை அறைகளில் தங்கியுள்ள மாணவிகள், பல்கலைக்கழகத்தில் தமது கற்றல் செயற்பாடுகளை முடித்துக்கொண்டு தமது தங்குமிடத்திற்கு திரும்பும் வேளைகளில் பல்கலையை சூழவுள்ள வீதிகளில்... Read more »

மீனவ சமூகத்தின் முன்னேற்றத்தை குழப்பவேண்டாம்! அகில இலங்கை தமிழ் காங்கிரஸிடம் கடற்றொழிலாளர் சம்மேளன தலைவர் கோரிக்கை… |

மீனவ சமூகத்தின் முன்னேற்றம் தொடர்பில் வடமாகாண ஆளுநரிடம் நாம் முன்வைத்த கோரிக்கையின் அடிப்படையிலேயே பாடசாலையிலிருந்து இடை விலகிய மீனவ சமூக மாணவர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க  சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார்.  நேற்று செவ்வாய்க்கிழமை  மாவட்ட கடற்தொழிலாளர்... Read more »

கணவனின் நண்பர் மீது காதல்! திருமணம் செய்யுமாறு கோரி 3 பிள்ளைகளின் தாய் தற்கொலைக்கு முயற்சி… |

கணவனின் நண்பரான திருமணம் ஆகாத பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை திருமணம் செய்யுமாறு வற்புறுத்திய 3 பிள்ளைகளின் தாய் ஒருவர் பிளேட்டினால் தானே தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். குறித்த சம்பவம் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடந்த 5ம் திகதி இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக... Read more »

முடிந்தால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள் – சஜித் சவால்

முடிந்தால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் மக்களுக்கு சேவை செய்து காட்டுங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார். சஜித் பிரேமதாசவின் எண்ணக்கருவுக்கு அமைய நடைமுறைப்படுத்தப்படும் சக்வல (பிரபஞ்சம்) வேலைத்திட்டத்தின் கீழ் 42 ஆவது கட்டமாக பாடசாலை பேருந்து வண்டியொன்று இன்று(06) தெரணியகல சிறி... Read more »

தொடருந்துகளின் வேகத்தை அதிகரிக்க இந்தியாவிடம் கடன்

தொடருந்து பாதை கட்டமைப்பை மீண்டும் புனரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர்... Read more »

யாழ் – நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம்

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருக்கார்த்திகை உற்சவம் இன்று செவ்வாய்க்கிழமை(06) மாலை மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது. கார்த்திகை மாத, கார்த்திகை நட்சத்திரத்துடன் கூடிய குமராலய தீபத் திருநாளான இன்றைய தினம் மாலை வசந்தமண்டப பூஜை நடைபெற்று வள்ளி, தேவசேனா சமேதரராக கைலாச வாகனத்தில்... Read more »

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு விரைவான தீர்வு அவசியம் – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால

விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு விரைவான தீர்வை காண்பது மிகவும் அவசியமானது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். விவசாயத்துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைக்கு விரைவான தீர்வை காணாவிட்டால் நாடு மிக... Read more »

பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள்…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்பகாம்ம் மற்றும் புலோப்பளை பகுதிகளில் உள்ள இருவேறு ஆலயங்களில் திருடர்கள் தமது கைவரிசையினை காட்டியுள்ளனர். பளை பிரதேசத்தில் தொடர்ச்சியாக திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் அதிகளவில் ஆலயங்களிலேயே திருட்டுச்சம்பவங்கள் இடம்பெற்றுவருகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும். பளை பிரதேசத்தில் கடந்த தினங்களில் கச்சார்... Read more »