தனியார் வகுப்புக்கு சென்றிருந்த 15 வயது சிறுமியை காணவில்லை! பொலிஸில் முறைப்பாடு.. |

தனியார் வகுப்புக்கு சென்ற 15 வயதான சிறுமி ஒருவர் காணாமல்போயுள்ளதாக பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.  குறித்த சம்பவம் லுணுகல – சூரியகொட பகுதியில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தொியவருகின்றது. காலை பிரத்தியேக வகுப்பு ஒன்றுக்கு சென்று வீடு திரும்பவில்லை என... Read more »

57 வயதான பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்! 40 வயதான சந்தேகநபர் கைது… |

57 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 40 வயதான குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவம் மாலிம்பட – தம்பெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 57 வயதான பெண் இறப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, 40 வயதான சந்தேகநபர் அவரை பாலியல்... Read more »

லீசிங் நிறுவனங்களுக்கு கடிவாளம்! புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பொலிஸ்மா அதிபர்.. |

மாதாந்த கட்டுப்பணத்தை செலுத்தாமல்  விட்டால்  லீசிங் நிறுவனங்கள் வாகனங்களை கையகப்படுத்துவதற்கு புதிய நடைமுறையினை பொலிஸ்மா அதிபர் வெளியிட்டுள்ளார்.  இதன்படி வாகன உரிமையாளர் எதிர்ப்பு தெரிவித்தால், குறித்த நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்து சட்ட ரீதியாகவே நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொலிஸ்மா அதிபர்... Read more »

விசேட அதிரடிப்படையினரின் சோதனை நடவடிக்கையில் வசமாக சிக்கிய பெண்

தடை செய்யப்பட்ட சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்திருந்த பெண்ணொருவர் அம்பாறையில் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் சந்தேகநபரை கல்முனை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். நிந்தவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீடு ஒன்றில் சந்தேகத்திற்கிடமாக சட்டவிரோத நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதை அறிந்து அங்கு சென்ற கல்முனை விசேட அதிரடிப்படையினர்... Read more »

சுனாமி நினைவு நாளில் ஆழியவளை மாணவர்களால் இரத்ததான முகாம்

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு ஆழியவளை சி.சி.த.க.பாடசாலை 2005 ம் ஆண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் அணியின் ஏற்பாட்டில் சுனாமி நினைவுநாளில் உடுத்துறை ஆரம்ப  பாடசாலையில் இரத்ததான முகாம் ஒன்று இன்று காலை 10 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளது. இதில் சுனாமியில் தமது உறவுகளை இழந்த உறவுகள்... Read more »

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சுனாமி நினைவேந்தல்…!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சுனாமி நினைவிடத்தில் சுனாமி 18 வது நினைவேந்தல் கண்ணீர் மல்க இன்று  இடம் பெற்றுள்ளது. கட்டைக்காடு சென்மேரிஸ் கடற்றொழிலாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்  தலைமையில் இடம் பெற்ற இந் நினைவேந்தலில் மருதங்கேணி பங்குத்தந்தையின் அமல்ராஜ் அடிகளாரால் இரங்கல் உரை நிகழ்த்தினார்... Read more »

JVP மீதும் அரசு மீதும் முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் சரமாரி குற்றச்சாட்டு

JVP மீதும் அந்நாள் அரசு மீதும் முன்ளாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே சிவாஜிலிங்கம் சரமாரி குற்றச்சாட்டக்களை சுமத்தியுள்ளார் இன்று சுனாமி நினைவேந்தலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். சுனாமி கட்டமைப்பை JVP நீதி மன்றம் மூலம் இரத்து... Read more »

18 g ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1000 போதை மாத்திரைகளுடன் இருவர் கைது…!(வீடியோ)

18 g ஐஸ் போதைப்பொருள் மற்றும் 1000 போதை மாத்திரைகளுடன் யாழ்ப்பாணம் ஆறுகால் மடம் பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில்  இருந்து 22,23 வயதை உடைய இரு சந்தேக நபர்கள் கைது இன்று யாழ்ப்பாணம் பொலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண உபபொலிஸ் பரிசோதகர் மேனன்... Read more »

திருகோணமலை துறைமுகத்திற்கு வந்த மிகப் பெரிய கப்பல்

ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த 516 சுற்றுலாப் பயணிகளை ஏற்றிய MV Silver Spirit என்ற பயணிகள் போக்குவரத்து கப்பல் திருகோணமலை துறைமுகத்தின் அஷ்ரப் இறங்குதுறையை இன்று வந்தடைந்துள்ளது. அதிகளவான சுற்றுலாப் பயணிகளுடன் திருகோணமலை துறைமுகத்திற்கு வந்துள்ள மிகப் பெரிய கப்பல் இதுவென இலங்கை துறைமுக... Read more »

யாழில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

யாழ். துன்னாலை – சக்குச்சம்பாதி பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது நடவடிக்கை நேற்று (25.12.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் 33 வயதுடைய சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரிடமிருந்து சுமாா் 5 கிராம் 320 மில்லி கிராம்... Read more »