57 வயதான பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம்! 40 வயதான சந்தேகநபர் கைது… |

57 வயதான பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் 40 வயதான குடும்பஸ்த்தர் கைது செய்யப்பட்டுள்ளார். 

குறித்த சம்பவம் மாலிம்பட – தம்பெல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 57 வயதான பெண் இறப்பர் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது,

40 வயதான சந்தேகநபர் அவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவத்தையடுத்து பாதிக்கப்பட்ட பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்,

சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews