வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு!

அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை(17) நண்பகல் கூடியவர்களே போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், பல் மருத்துவத்... Read more »

குழு மோதலில் எஸ்.ரி.எப். அதிகாரி உட்பட இருவர் வெட்டிக் கொலை!

இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரி ஒருவர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்ற இந்தக் குழு மோதலில் இருவரும் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கிரியுல்ல பிரதேசத்தில் இந்தச்... Read more »

அரச அதிகாரிகளுக்கு கிடைக்கும் சம்பளம்! சேவைகள் தொடர்பில் அமைச்சரின் கடுமையான எச்சரிக்கை

அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்யாததற்காக பொதுமக்கள் அரசியல்வாதிகளை குற்றம் சுமத்தும் நிலை ஏற்பட்டு வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதேச செயலகத்தில் (15) நடைபெற்ற கம்பஹா பிராந்திய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே... Read more »

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீரதவுத் திட்டம் தொடர்பில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உரை…!

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீர்வுத்  திட்டமும், வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம்  தொடர்பிலும் கடந்த வெள்ளிக்கிழமை 13/01/2023 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இனப்பிச்சினை தொடர்பான உரையாடல் எனும் தலைப்பில்  யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பழைய மாணவர் சங்கமும், யாழ்... Read more »

க.பொ.த உயர்தரம் தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்ட முக்கிய தகவல்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தியடைந்து உயர்தர பரீட்சையின் பாடநெறிகளுக்கு ஏற்ப வகுப்புக்களில் சேர்ப்பதற்கான கடிதம் வெளியிடப்பட மாட்டாது என கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதி சுற்றுநிரூபம் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. தாம் வசிக்கும் பிரதேசத்தில் குறிப்பிட்ட பாடநெறிகள் உள்ள பாடசாலை ஒன்றை பெற்றுக்கொள்ள... Read more »

பருத்தித்துறை நகரசபையின் தைப்பொங்கல்

பருத்தித்துறை  நகரசபையின் தைப்பொங்கல்  நகரபிதா வே.நவரத்தினராசா தலமையில் இன்று சிறப்பாக இடம் பெற்றுள்ளது. இன்று காலை 10:30 மணியளவில் இடம் பெற்ற நிகழ்வில் பருத்தித்துறை நகரசபை உறுப்பினர்கள், நகரசபை செயலாளர, ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர். Read more »

பொலிஸார் எனக்கூறி இளைஞனிடம் சங்கிலி பறிப்பு

பொலிஸார் எனக்கூறி 18 வயதான இளைஞனை கடத்திச் சென்று அவரிடம் இருந்த மூன்று லட்சம் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு சென்ற நபர்கள் குறித்து அவிசாவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். நேற்று முன்தினம் அவிசாவளை வைத்தியசாலைக்கு அருகில் வீதியில் நின்றுக்கொண்டிருந்த இளைஞனிடம்... Read more »

ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை! சுமந்திரன் எம் பி

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஜனாதிபதியுடனான கலந்துரையாடலில் நம்பிக்கை இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்றையதினம் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்திய பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு பதில் வழங்கினார். அவர் மேலும் தெரிவிக்கையில்,... Read more »

மட்டு அம்பாறையில் பல வீடு உடைத்து கொள்ளையிட்டு வந்த பாதால கோஸ்டியைசச் சேர்ந்த குணா.பெண் ஒருவர் உட்பட 4 பேர் கைதுப்பாகி கைக்குண்டுடன் கைது

அக்கரைப்பற்றில் நீதவான் வீட்டு மற்றும் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பிரதேசங்களில் பல வீடுகளை நீண்டகாலமாக உடைத்து கொள்ளையிட்டு வந்த குணாகுழு என்ற பெயரில் இயங்கிவந்த குணா என அழைக்கப்படும் பிரபல பாதாள கோஸ்டியைச் சோந்த பிரதான சூத்திரதாரியான குணசீலன், பெண் ஒருவர் உட்பட 4 பேரை... Read more »

அரச ஊழியர்களின் சம்பளத்தை இரண்டு கட்டமாக வழங்க முடிவு

அரச நிறுவனங்களில் நிறைவேற்று தர அதிகாரிகள் மற்றும் சாதாரண அதிகாரிகளின் சம்பளத்தை மாதத்தில் இரண்டு வெவ்வேறு தினங்களில் இரண்டு கட்டமாக வழங்க திறைசேரி தீர்மானித்துள்ளது. நாட்டின் நிதி நெருக்கடியை கவனத்தில் கொண்டு திறைசேரி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரியவருகிறது. இதற்காக நிறைவேற்று தர அதிகாரிகள்... Read more »