மின்சாரம் வழங்கல், எரிபொருள் விநியோகம் மற்றும் வைத்தியசாலை சேவைகளை தொடர்ந்தும் அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து, ஜனாதிபதி செயலாளரின் கையொப்பத்துடன், இதற்கான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார வழங்கலுடன் தொடர்புடைய அனைத்து சேவைகளும், கனியவள உற்பத்திகள், எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம்... Read more »
வடி ரக வாகனம் ஒன்று இன்று காலை 8 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மரக்கறி வகைகளை ஏற்றிக் கொண்டு நெல்லியடை நோக்கி சென்றுகொண்டிருந்தபோது குறித்த வடி இரக வாகனம் திடீரென மின்சார ஒழுக்கு காரணமாக தீப்பற்றி எரிந்து நசமாகியுள்ளது. குறித்த சம்பவம் வல்லைக்கும் குஞ்சர்... Read more »
பாடசாலை மாணவிகளுடன் சேட்டை விட முற்பட்ட நபர்களை தடுக்க முற்பப்பட்ட முகமாலை கிராம தலைர் மீது போதையில் நின்ற அண்ணன் தம்பிமார் நேற்று தாக்குதல் நடத்தியதில் கிராம தலைவர் பலத்த காயயங்களுக்கு உள்ளான நிலையில் பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் அங்கிருநஸது மேலதிக... Read more »
இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மாலைதீவு மற்றும் இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை இன்று ஆரம்பிக்கிறார். இந்தியாவின் இரண்டு முக்கிய கடல்சார் அண்டை நாடுகளுடனான இருதரப்பு ஈடுபாட்டை மேலும் விரிவுபடுத்துவதற்காக இந்த விஜயம் அமையவுள்ளதென இந்திய வெளியுறவுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. ஜெய்சங்கர் இன்று... Read more »
ராமேஸ்வரம் அருகே கரை ஒதுங்கிய மியான்மர் நாட்டு தெப்பம் படகு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடம் அந்தோணியார்புரம் கடற்கரை பகுதியில் மரத்தால் செய்யப்பட்ட தெப்பம் படகு ஒன்று நேற்று மதியம் கரை ஒதுங்கியது. இது குறித்து... Read more »
மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக திருமதி.கலாமதி பத்மராஜா இன்று (17) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இதனைத்தொடர்ந்து நாளை (18) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க... Read more »
ஹெரோயின் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கூறப்படும் இரண்டு கடற்தொழில் படகுகளை இலங்கை கடற்படையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர் இதன்போது சந்தேகத்தின் பேரில் 10 பேர் நேற்று (16.01.2023) கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் குறித்த படகுகள் கடலில் தடுத்து வைக்கப்பட்டு கொழும்புக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடல்... Read more »
யாழ். காங்கேசன்துறை மாவிட்டபுரம் பகுதியில் வாகன விபத்தில் இளைஞரொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் நேற்று (16.01.2023) பதிவாகியுள்ளது. யாழ். மாவைகலட்டி பகுதியைச் சேர்ந்த 27 வயதான தா.தினேஷ் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார். இந்நிலையில் பட்டா வாகனமும் துவிச்சக்கர வண்டியும் மோதியதிலேயே... Read more »
கொழும்பு – 7 பகுதியிலிருந்து இன்று பிற்பகல் பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குதிரை பந்தய திடலிலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது. ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய பெண்ணொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் கழுத்தில் ஆழமான வெட்டுக் காயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »
பல எரிபொருள் நிலையங்களின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்தின் அதிகாரிகளுடன், நேற்று (16) நடைபெற்ற எரிபொருள் ஒழுங்குபடுத்தல் மற்றும் விநியோகம் தொடர்பான முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விநியோகத்தில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர (QR)... Read more »