புதிய தேசிய பாதுகாப்பு சட்டமூலம் அடுத்தவாரம் அமைச்சரவைக்கு!

பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்புச் சட்டமூலம் கொண்டுவரப்படும் என்று நீதி அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்தார். புதிய சட்டமூலத்தை அடுத்த வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்கும் நோக்கில் அமைச்சரவை செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுவதாகவும் நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.... Read more »

யாழ் மாவட்டத்தில் அதிகரிக்கும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை!

யாழ் மாவட்டத்தில் இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்குள் 255 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் முதல் இரண்டு வாரங்களில் 4 ஆயிரத்து 178 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன்,... Read more »

நேபாளத்தில் இடம்பெற்ற விமான விபத்தில் 68 பேர் உயிரிழப்பு

யெடி விமான சேவைக்கு சொந்தமான விமானம் நேபாளம் பொகாரா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்க முற்படும்போது தீப்பற்றி அனர்த்தத்திற்கு உள்ளாகியதில் 68 விமானப் பயணிகள் பலியாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் 68 விமானப் பயணிகளும் நான்கு பணியாளர்களும் விமானத்தில் பயணித்ததாகவும் அவர்களில்... Read more »

மின் கட்டண அதிகரிப்பு – விரைவில் வரவுள்ள அறிவிப்பு

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பாக மின்சார சபை சமர்ப்பித்துள்ள யோசனைகள் தொடர்பில் தமது ஆணைக்குழுவின் தீர்மானத்தை விரைவில் அறிவிக்கவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அதன் தலைவர்... Read more »

நீர்க் கட்டணங்களை செலுத்த புதிய முறைமை அறிமுகம்!

புதிய முறைமையின் ஊடாக நீர் கட்டணங்களை வழங்குவதற்கும், செலுத்துவதற்குமான வேலைத்திட்டமொன்றை அறிமுகப்படுத்த நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை நடவடிக்கை எடுத்துள்ளது. நாளை யாழ்.மாவட்டத்தில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, குறித்த சபையின் பொது முகாமையாளர் பியால் பத்மநாத குறிப்பிட்டுள்ளார். வாடிக்கையாளர்களுக்கு நீர் கட்டண சீட்டு... Read more »

விஜயகலா மகேஸ்வரனின் இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களை சந்தித்தார் ரணில்!

யாழ்ப்பாணத்தில் இடம் பெற்ற தேசிய பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசிய கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளருமானவிஜயகலா மகேஸ்வரனின் இல்லத்திற்கும் விஜயம் செய்திருந்தார், கந்தர்மடம் பலாலி வீதியில்... Read more »

வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்து

வேக கட்டுப்பாட்டை இழந்த கப் வாகனம் மின் கம்பத்துடன் மோதுண்டு விபத்துக்குள்ளானது. கிளிநொச்சி தருமபுரம் போலிஸ் பிரிவுக்குட்பட்ட நெத்திலியாறு பகுதியில் இராணுவ காவரணில் பாதுகாப்புக்காக வைக்கப்பட்ட பரலை மோதித்தள்ளிக்கொண்டு கப் வாகனம் பயணித்தது. இதன்போது, வீதியின் அருகில் இருந்த மின்கம்பம் இரண்டினை சேதப்படுத்தியவாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.... Read more »

வறிய மாணவர்களின் உயர்தர கற்றல் செயற்பாடுகளுக்காக துவிச்சக்கர வண்டிகள் வழங்கி வைப்பு

மூதூர் வலயக்கல்விப் பணிமனைக்குட்பட்ட பாட்டாளிபுரம் பாமகள் தமிழ் வித்தியாலயத்தில் கல்வி கற்று க.பொ.த.உயர்தர கற்றல் செயற்பாடுகளுக்காக சேனையூர் மூதூர் இலங்கைத்துறை முகத்துவாரம் மற்றும் பள்ளிக்குடியிருப்பு போன்ற இடங்களுக்குச் சென்று வரும் ஐந்து மாணவர்களுக்குத் துவிச்சக்கர வண்டிகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் பாட்டாளிபுரம் பாமகள்... Read more »

சீக்கியர்களின் ஆபிலாசைகள் – லோகன் பரமசாமி

சர்வதேசமெங்கும் பரந்து வாழும் இனங்களில் தமிழ் இனம் போலவே மிகவும் கடின உழைப்பில் நம்பிக்கை வைத்து வாழும் இனங்களில் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை தமது தாயகமாக கொண்ட சீக்கிய இனமும் ஒன்றாகும். இந்திய ஆக்கிரமிப்பிலிருந்து தமது தாயகத்தை மீட்கும் பொருட்டு தாம் இடம் பெயர்ந்த... Read more »

கிளிநொச்சியில் அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் பொங்கல்பானை மற்றும் பொங்கல் உபகரணம் வழங்கி வைப்பு

அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச்சங்கத்தால் 14.01.2023 சனிக்கிழமை அன்று காலை 10.00மணிக்கு கிளிநொச்சி மாவட்ட இணைப்பாளர் அ.ரெனாட்சன் தலைமையில் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நிகழ்வு இடம்பெற்றது. இதில் ஆரம்பநிகழ்வான. அகவணக்கம் மற்றும் இறைவணக்கத்துடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. மங்கல விளக்கினை அகரம் நிறுவன தலைவர் ஜேசுராசா... Read more »