தமிழ் மக்கள் பேரவையினுடைய தீரதவுத் திட்டம் தொடர்பில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உரை…!

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீர்வுத்  திட்டமும், வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம்  தொடர்பிலும் கடந்த வெள்ளிக்கிழமை 13/01/2023 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இனப்பிச்சினை தொடர்பான உரையாடல் எனும் தலைப்பில்  யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பழைய மாணவர் சங்கமும், யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறையும் இணைந்து ஏற்பாடு செய்த. அமர்வில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் ஆற்றிய உரை.

Recommended For You

About the Author: Editor Elukainews