இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் 6 வது தொடர் கருத்தரங்கு நாளை…….!

இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு பற்றிய உரையாடல்’ எனும் தலைப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக அரசறிவியல் துறையும் அரசறிவியல் துறை பழைய மாணவர் ஒன்றியமும் இணைந்து ஏற்பாடு செய்து நடாத்தி வரும்  தொடர் கருத்தரங்கின் 6 வது அமர்வு நாளை பிற்பகல் 2:00 மணிக்கு யாழ் பல்கலைக்கழக... Read more »

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீரதவுத் திட்டம் தொடர்பில் பேராசிரியர் கே.ரீ.கணேசலிங்கம் உரை…!

தமிழ் மக்கள் பேரவையினுடைய தீர்வுத்  திட்டமும், வடமாகாண சபையால் தயாரிக்கப்பட்ட தீர்வுத் திட்டம்  தொடர்பிலும் கடந்த வெள்ளிக்கிழமை 13/01/2023 அன்று யாழ் பல்கலைக்கழகத்தில் இடம் பெற்ற இனப்பிச்சினை தொடர்பான உரையாடல் எனும் தலைப்பில்  யாழ் பல்கலைக்கழக அரசறிவியல் துறை பழைய மாணவர் சங்கமும், யாழ்... Read more »