இந்திய படகுகளால் பாதிக்கப்பட்டகாரைநகர் மீனவருக்கு இழப்பீடுகோரி தூதுவருக்கு கடிதம்!

இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்குமாறு யாழ். இந்திய துணைத் தூதுவருக்கு கடிதம் இந்திய இழுவைப் படகுகளால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணம் – காரைநகர் பகுதி மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டினை வழங்குமாறு கோரி, காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் பாலச்சந்திரன் அவர்களால் யாழ்.... Read more »

இலங்கையில் தொடரும் மின்வெட்டு! வெளியான அறிவிப்பு

மின்வெட்டை இடை நிறுத்துவதற்கு எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு தொடரும் என்றும் இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன் தெரிவித்துள்ளார். மின்வெட்டு இடைநிறுத்தப்படுவதாக இலங்கை மின்சார சபை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தரப்பினருக்கும் அறிவிக்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார்.... Read more »

இலங்கை கடற்பரப்பில் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவருக்கு வாள் வெட்டு

இலங்கை கடற்பரப்பில் 7தமிழக மீனவர்களை கத்தி கட்டையால் தாக்கியதில் முருகன் என்பவருக்கு வாள் வெட்டு காயம் ஏற்பட்டதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரைக்கு தென்கிழக்கே நேற்று முன்தினம் மீன்பிடிக்கசென்ற நம்பியார் நகரை சேர்ந்த 7 மீனவரை இலங்கை கடற்கொள்ளையர்கள் 3... Read more »

பலத்த பாதுகாப்புடன் இலங்கையிலிருந்து வெளியேறிய அமெரிக்க ராஜதந்திரிகள்

நேற்றிரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க மூத்த இராஜதந்திரிகள் குழு இன்று (15) பிற்பகல் தமது விமானங்களில் இலங்கையிலிருந்து புறப்பட்டுள்ளனர். இந்தக் குழுவினர் இன்று (15ஆம் திகதி) பிற்பகல் 02.35 மணியளவில் அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான இரண்டு C-17A விமானங்களில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரி பகுதியில் நேற்று(15.02.2023) கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது 29 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் 250 கிராம் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் ஏழாலை பகுதியைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.... Read more »

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. இதற்கமைய எதிர்வரும் 2023 ஆம் கல்வியாண்டுக்குரிய பாட புத்தகங்களை 27 ஆம் திகதிக்குள் விநியோகிக்க எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். மஹரகம பகுதியில் இன்றைய தினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை... Read more »

தேர்தல் ஒத்திவைக்கப்படுமாயின் மக்கள் வீதிக்கு இறங்குவதை தடுக்க முடியாது- திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி

அரசாங்கமானது தேர்தலை ஒத்திவைப்பதற்கு முயற்சிக்குமாயின், அதற்கெதிராக மக்களை அணித்திரட்டுவதற்கு தயங்கப்போவதில்லை என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். சட்டத்துக்கு அமைவாக, அரசியலமைப்புக்கு அமைவாக மக்கள் ஆணையை நிரூபிப்பதற்கு அரசாங்கம்... Read more »

இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் புலிகள் அமைப்பை வைத்தே அரசியல் செய்கின்றனர்– மட்டக்களப்பு தமிழர் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணவதிப்பிள்ளை மோகன்!!

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் வந்தால் நன்றாக இருக்கும் ஆனால் இலங்கையிலே விடுதலைப் புலிகளின் தலைவர் இல்லை என உறுதிபடுத்திய பின்பு தான் இலங்கையின் பாதுகாப்பு தளர்த்தப்பட்டுள்ளது எனவே இந்திய தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் விடுதலைப் புலகள் அமைப்பை வைத்தே இன்று அரசியல் செய்து... Read more »

விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை

வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக எதிர்வரும் போகத்தில் விவசாயிகளுக்குத் தேவையான TSP உரத்தை தற்போதைய சந்தை விலையை விட குறைந்த விலையில் வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய பிரச்சினைகள் தொடர்பாக கடந்த 13ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற... Read more »

தமிழரசு கட்சி மற்றும் இந்திய கூலிப்படைக்கு ஆப்பு வைத்த ரணில் — தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர். பொன்னம்பலம் கஜேந்திரகுமார்

சுததந்திர தினத்தில் குள்ளா அணிந்து எதிர்ப்பு தெரிவித்துவிட்டு யாழில் நடைபெற்ற இலங்கை சுததந்திர தினத்தில் விழாவில் ஜனாதிபதி ரணிலுடன்  சொந்தம் கொண்டாடி 13 வது திருத்தம் தருவார் என்ற இந்திய கூலிப்படைகள் எல்லோருக்கும் சேர்த்து மாவட்டசபைகள் தான்தரமுடியம் என ஆப்பு வைத்தார் ரணில் என... Read more »