அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி. நிவுன்ஹெல்ல நியமனம்

அத்தியாவசியச் சேவைகள் ஆணையாளர் நாயகமாக, மேஜர் ஜெனரல் எம்.டீ.எஸ்.பி. நிவுன்ஹெல்ல நியமனம் அத்தியாவசிய உணவு விநியோகத்துடன் சம்பந்தப்பட்ட அவசரகால விதிமுறைகள், இன்று (30) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. நெல், அரிசி, சீனி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப்... Read more »

சர்வதேச நீதிப் பொறிமுறையினூடாகவே தீர்வினை பெற முடியும்:நாகேந்திரன் ஆசா –

திருகோணமலையில் கையளிக்கப்பட்டு கடத்தப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களது சங்கத்தினரால் செய்தியாளர் சந்திப்பொன்று இன்று முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சியில் அமைக்கப்பட்ட ஓஎம்பி அலுவலகத்தினை தாம் முற்றுமுழுதாக எதிர்ப்பதாகவும் தமது எதிர்ப்பை மீறியும், குறித்த அலுவலகம் நிறுவப்பட்டுள்ளமையானது அரசாங்கத்தின் வெறும் கண்துடைப்பாக உள்ளதாக காணாமல் ஆக்கப் பட்டவர்களது சங்கத்தின்... Read more »

எங்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கும் தமிழக முதல்வர் குரல் கொடுக்க வேண்டும்….!வி.மணிவண்ணன்.

தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்று தமிழக்த்தில் வசிக்கும் எமது மக்களுக்காக நற் பணிகளை ஆற்றிவரும் தமிழக முதல்வர் கௌரவ மு.க.ஸ்டாலின் அவர்கள் எங்களுடைய நீண்டகால அரசியல் பிரச்சினைகளுக்கும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் எமது தமிழகம் வாழ் மக்களுக்காக ஆற்றிய பணிகளுக்கு தனது நன்றிகளையும்... Read more »

ஜெனிவா விவாகாரத்தில் புலம் பெயர் அமைப்புக்கள் வலுச்சேர்க்க வேண்டும்….!கோகிலவாணி.

கொவிட் சூழல் காரணமாக ஜெனிவாவிற்கு செல்ல முடியாதுள்ளமையால் புலம் பெயர் உறவுகள் வலுச்சேர்க்க வேண்டும் என கிளிநொச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க தலைவி கதிர்காமநாதன் கோகிலவாணி தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும்…!எம்.கே.சிவாஜிலிங்கம்.(வீடியோ)

ஐக்கிய நாடுகள் சபையின் தலமையில், ஏற்பாட்டில் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு பொதுஜன வாக்கெடுப்பு நடாத்த வேண்டும் என தமிழ் தேசிய கடைசியின் பொது செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இன்று சர்வதேச வலிந்து  காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தில்... Read more »

நாட்டில் ஒவ்வொரு மணிநேரத்திற்கும் 9 உயிரிழப்பு – சிவப்பு அபாய வலயமாகியுள்ள இலங்கை…!

இலங்கையில் தற்போது ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 9 பேர் என்ற அடிப்படையில் கோவிட் மரணங்கள் பதிவாவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவரான விசேட வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். இதேவேளை மேல் மாகாணத்தில் நூறு வீதம் டெல்டா வைரஸ் பரவியுள்ள நிலையில், ஏனைய மாவட்டங்களிலும்... Read more »

தனியார் பஸ் சாரதிகள், நடத்துநர்கள், முச்சக்கரவண்டி ஓட்டுநர்களுக்கு நிவாரணம் வழங்கவும் – பஸ் உரிமையாளர் சங்கம் –

பொது முடக்கத்தினால் நாளாந்த வருமானத்தை இழந்துள்ள தனியார் பஸ்களின் சாதிகளுக்கும் நடத்துநர்களுக்கும் நிவாரணப்பொதிகள் அல்லது நிவராணப்பணம் வழங்க வேண்டும் என்று, ஹட்டன் தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளரும் தொழிலாளர் தேசிய முன்னணியின் நோர்வூட் பிரதேசசபை உறுப்பினருமான மு.இராமச்சந்திரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அரசாங்கத்தால் வழங்கப்படும்... Read more »

யானை தாக்கி ஒருவர் காயம்…!

இரணைமடு பகுதியில் இன்று யானை தாக்கி ஓருவர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் இன்று காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரணைமடுகுளத்தில் நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுபவர்களிடம் மீன் கொள்வனவிற்காகச் சென்றவரையே யானை தாக்கியுள்ளது. சம்பவத்தில் செல்வபுரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய... Read more »

இராணுவ வீரர்களுடன் ஆப்கானிஸ்தானிலிருந்து பறந்த கடைசி இங்கிலாந்து விமானம் –

 ஆப்கானிஸ்தானில் இருந்து மக்களை வெளியேற்றும் பணிகளை நிறுத்திக்கொண்ட இங்கிலாந்து இராணுவ வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சர்வதேச நாடுகள் தங்களது மக்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தின. இங்கிலாந்து இந்த பணியைத் தீவிரப்படுத்தியிருந்தது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் பிரான்ஸ்... Read more »

டெல்டா வகை கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவருக்கு நோய் அறிகுறி இல்லாமல் திடீரென மாரடைப்பு ஏற்படும்! மருத்துவர்கள் எச்சரிக்கை.. |

டெல்டா வகை கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களுக்கு எந்தவொரு நோய் அறிகுறிகளும் தென்படாமல் மாரடைப்பு மற்றும் இருதயம் பலவீனமடையும் பிரச்சினை ஆகியன எழுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இதய நோய் பிரிவு விசேட நிபுணர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார். அதனால் கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம்... Read more »