யாழ் மாநகர சபையின் அனைத்து செயற்பாடுகளும் விரைவில் கணணி மயப்படுத்தப்படும்! முதல்வர்.

யாழ் மாநகர சபையின் செயற்பாடுகள் அனைத்தும் விரைவில் கணணி மயப்படுத்தப்படும் என யாழ் மாநகர முதல்வர் வி. மணிவண்ணன் தெரிவித்தார். இன்று யாழ் மாநகர சபையின் உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். தற்போது நாம் கணணி... Read more »

யாழ் மாநகர சபை மீள் சுழற்சி மைய சேதன பசளைக்கான கேள்வி அதிகரிப்பு! மாநகர ஆணையாளர்.

யாழ்ப்பாண மாநகர சபைமீள் சுழற்சி மையத்தில் உருவாக்கப்படும் சேதனப் பசளைக்கான  கேள்வி அதிகரித்துள்ளதாக யாழ்ப்பாண மாநகர சபையின் ஆணையாளர் ரி.ஜெயசீலன்  தெரிவித்தார் யாழ்ப்பாண மாநகர சபை  சேதனப் பசளை உற்பத்தி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார் சேதனப் பசளை உற்பத்தி என்பது... Read more »

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிப்பு.

நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்த பயணத்தடையானது... Read more »

கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற சென்று காணாமல்போயிருந்த நபர் சடலமாக மீட்பு.

புத்தளம் மாவட்டம், மாரவில முதுகட்டுவ கடலில் மூழ்கிய சிறுவனை காப்பாற்ற சென்று காணாமல்போன நபர், இன்று (20) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கொபேஹின்ன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை (18) பிங்கிரிய பகுதியிலிருந்து... Read more »

நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதல் தொகுதி நாட்டை வந்தடைந்தது.

நெனோ நைட்ரைஜன் திரவப் பசளையின் முதற் தொகுதி, இந்தியாவிலிருந்து விமானம் மூலம் இன்று (20) அதிகாலை நாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்குச் சொந்தமான யுஎல் – 1156 என்ற விமானம் மூலம், இன்று அதிகாலை 00.25க்கு, இந்தப் பசளை கொண்டுவரப்பட்டது. அமைச்சர்... Read more »

மட்டு வவுணதீவில் பூரண தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவர் கைது 12 போத்தல் மதுபானம் மீட்பு.

பூரண தினத்தில் சட்டவிரோதமாக இரு வீடுகளில் மதுபான விற்பனையில் ஈடுபட்ட பெண் ஒருவர் உட்பட இருவரை 12 போத்தல் மதுபானங்களுடன் கைது செய்துள்ள சம்பவம் இன்று புதன்கிழமை (20) மட்டக்களப்பு வவுணதீவில் இடம்பெற்றுள்ளதாக வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நிசாந்த அப்புகாமி தெரிவித்தார்.  ... Read more »

திருகோணமலை கிண்ணியாவில் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவர் கைக்குண்டுடன் கைது.

திருகோணமலை கிண்ணியாவில் வெளிநாட்டுத் தயாரிப்பு கைகுண்டடன் ஒய்வு பெற்ற இராணுவ பொறியலாளர் ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை (19) இரவு கைது செய்துள்ளதாக கிண்ணியா பொலிசார் தெரிவித்தனர் கிண்ணியா பொலிஸ் பிரிவிலுள்ள பூவரசாந்தீவு, ஆர்.டி.எஸ் தெருவில் வசிக்கும் 29 வயதுடைய இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற இராணுவ... Read more »

முச்சக்கரவண்டி தீயில் எரிந்து சேதம் : வீட்டின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த கடிதமும் மீட்பு!

மட்டக்களப்பு வாழைச்சேனை பிரதேசத்தில் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றுக்கு இனம் தெரியாதோரோல் இன்று புதன்கிழமை (20) அதிகாலை தீ வைக்கப்பட்டதை அடுத்து முச்சக்கரவண்டி முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் ஒருபகுதியும் சேதமடைந்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள மீறாவோடை 4... Read more »

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி திருமண நிகழ்வு..! 19 பேருக்கு கொரோனா தொற்று.. |

சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை மீறி நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 19 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.  குருநாகல் – குளியாப்பிட்டி பகுதியில் நடைபெற்ற திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த 35 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர்... Read more »

பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதை விருந்து..! 24 பேர் கைது.

வீடொன்றில் சுகாதார நடைமுறைகளை மீறி, சட்டவிரோதமாக இடம்பெற்ற மதுபான விருந்தில் கலந்து கொண்டிருந்த சுமார் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் 22 பேரை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.  குறித்த சம்பவம் குருநாகல் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இதன்போது 12 மதுபான போத்தல்கள், மற்றும்... Read more »