மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை நீடிப்பு.

நாட்டில் தற்போது அமுலிலுள்ள மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை, எதிர்வரும் 31 ஆம் திகதிவரை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் தற்போதைய கொரோனா வைரஸ் பரவலின் நிலைமையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த பயணத்தடையானது அத்தியாவசிய சேவையாளர்களுக்கு எவ்விதப் பாதிப்பையும் ஏறஎ;படுத்தாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor Elukainews