கடந்த ஒரு மாதத்திற்கு முன்னர் பிரிட்டனிலிருந்து நாடு திரும்பிய இளைஞர் அதிதீவிர நோய் பரவல் காரணமாக யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் உயிரிழந்துள்ளார். யாழ்.கொழும்புத்துறை பகுதியில் தற்போது வசித்துவந்த நடராசா நிதிஸ்குமார் (வயது29) என்பவரே உயிரிழந்துள்ளார். கடந்த வியாழக்கிழமை மூச்சு விடுவதற்கு சிரமப்பட்ட... Read more »
யாழ்.மாவட்டத்தின் சில பகுதிகளில் உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களில் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி இன்று 21/11/2021ம் காலை 8.30 மணியிலிருந்து மாலை 5 மணிவரை யாழ்.மாவட்டத்தில் செல்வ மஹால் திருமண... Read more »
எரிபொருளுக்கான விலைச்சூத்திரத்தைக் கொண்டு வருவதற்கு இதுவரையில் எந்தவித கொள்கை ரீதியான தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என நிதியமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார். கனியவள கூட்டுத்தாபனத்திற்கு தற்போது ஒரு லீற்றர் பெற்றோலுக்கு 20 ரூபாவும், ஒரு லீற்றர் டீசலுக்கு 36 ரூபாவும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய்க்கு 60... Read more »
பல்கலைக்கழகங்களுக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மேலும் 2020 கல்வியாண்டுக்கான வெட்டுப்புள்ளிகளுக்கு அமைவாக பல்கலைக்கழகங்களுக்கு தகுதி பெற்ற மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படுமெனவும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, பல்வேறு... Read more »
“மஞ்சள் கோட்டில் மாணவரை பாதுகாப்போம்” எனும் தொனிப்பொருளில் வவுனியா முதல் வட்டுக்கோட்டை வரை விழிப்புணர்வு செயற்திட்டம் இன்று ஆரம்பமானது. குறித்த வேலைத்திட்டம் இன்று காலை 8 மணியளவில் கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயம் முன்பாக ஆரம்பமானது. கிளி பீப்பிள் எனும் புலம்பெயர் அமைப்பின் நிதி... Read more »
எல்லை தாண்டிய மீன்பிடி முறையை கை விடுவதாக இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது இந்திய மீனவர்களின் அறிவிப்பு தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். எல்லைதாண்டிய மீன்பிடி... Read more »
யாழ்ப்பாணம் எழுதுமட்டுவாள் பகுதியில், இன்று அதிகாலை, வாள்வெட்டுத் தாக்குதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வாள் மற்றும் கோடாரிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், பல இலட்சம் ரூபா பெறுமதியான உடமைகளுக்கு, சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், ஏழு பேரை, வீட்டின் உரிமையாளர் அடையாளம்... Read more »
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவில், நான்கு குடிநீர் திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, இன்று நடைபெற்றது. நாடாளுமன்ற உறுப்பினரும் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவருமான காதர் மஸ்தானின் பங்குபற்றுதலுடன், அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. கிராமப்புற மற்றும் பிராந்திய குடிநீர்... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியிடம் நாட்டை கையளித்தால் நாட்டை கட்டியெழும்பும் தேசிய வேலைத்திட்டம் தமது கட்சிக்கு இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டி பல்லேகம ஸ்ரீ நந்தனாரம விகாரையில் இன்று (20) காலை... Read more »
இலங்கையில் ஒக்ரோபர் மாதம் இறுதி வாரத்தின் பின்னர் நாளாந்தம் இனங்காணப்படும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நூற்றுக்கு 4 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இலங்கை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண இந்த விடயத்தைக் குறிப்பிட்டார். பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், மதவழிபாடுகள் உள்ளிட்ட உற்சவங்கள் மற்றும்... Read more »