பாலியல் தொழிலுக்காக உஸ்பெகிஸ்த்தான் நாட்டிலிருந்து பல பெண்கள் இலங்கைக்கு கடத்தப்படுவதாக இலங்கையின் மனித கடத்தலை தடுக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளாகவோ அல்லது வேலை விசா மூலமாகவோ இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு இவர்கள் இவ்வாறு பாலியல் தொழிலுக்கு தள்ளப்படுகின்றனர். தற்போது இந்தப் பெண்களுக்கு உதவிகள்... Read more »
யாழ்.தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் மதுபோதையில் கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகஸ்த்தர் பணி நீக்கம்!
மதுபோதையில் கடமையில் இருந்த தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் நேற்றைய தினம் மதுபோதையில் கடமையில் இருந்துள்ளார். இது தொடர்பாக காங்கேசன்துறை... Read more »
யாழ்.மயிலிட்டி மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களை கண்டித்து மழைக்கும் மத்தியில் இன்று காலை 10:00 மணியளவில் மயிலிட்டி துறைமுகத்தில் ஒன்றுகூடிய மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துமீறுகின்ற இந்திய மீனவர்களை கைது செய், கைது செய்கின்ற படகுகளை அரசுடைமையாக்கு, போன்ற கோஷங்களை... Read more »
தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமனம் தென்னிந்திய திருச்சபை யாழ் அத்தியட்சாதீனத்தினத்திற்கு தலைமை பேராயரின் பிரதிநிதியாக (commissary) மதுரை பேராயத்தின் பேராயர் அதி வணக்கத்துக்குரிய எம்.ஜோசப் நியமிக்கப்பட்டுள்ளார். தென்னிந்திய திருச்சபை... Read more »
(முல்லைத்தீவு) முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட ஐயன்கன்குளம் மகாவித்தியாலயத்திற்கு தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையினால் நூலகப் பேருந்து நேற்று பிற்பகல் 3:00 மணியளவில் கையளிக்கப்பட்டது . மேற்படி நூலக பேருந்தின தேசிய நூலக ஆவணங்கள் சேவைகள் சபையின் உதவிப் பணிப்பாளர்... Read more »
சட்டத்துக்கு முரணாக காணிகளை அபகரித்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர்கள் தொடர்பில் பிரதேச செயலகத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் போது அவர்களே எதிரான விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி வருவதாக மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் செல்வி ந. றஞ்சனா அவர்கள் தெரிவித்துள்ளார் முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு... Read more »
யாழ்.காரைநகர் பிரதேச சபையின் புதிய தவிசாளராக சுயேட்சை குழுவைச் சார்ந்த மயிலன் அப்புத்துரை நேற்று வியாழக்கிழமை போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டார். உள்ளுராட்சி உதவி ஆணையாளர் தலைமையில் நடைபெற்ற தவிசாளர் தெருவில் சுயேட்சைக்குழுவைச் சேர்ந்த செயற்குழு உறுப்பினர் யோகநாதன் முன்மொழிய. தமிழ்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்த விஜயராஜா... Read more »
ஜனாதிபதி பயணிக்கும் வீதி என கூறி பால்மா வாங்குவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த மக்களை பொலிஸார் விரட்டியடித்துள்ளனர். 100க்கும் மேற்பட்ட பொலிஸார் வந்து பால்மாவுக்கு நீண்ட வரிசையில் நிற்க வேண்டாம் என எச்சரித்துள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் நுகேகொட மிரிஹான பிரதேசத்திலுள்ள தேசிய பால்மா... Read more »
யாழ்.நயினாதீவின் வடக்கு பகதியில் நேற்று மாலை மினி சூறாவளி தாக்கியுள்ளதாகவும் இதனால் 6 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜ் தொிவித்திருக்கிறார். யாழ்.மாவட்டத்தில் நேற்று காலையிலிருந்து மழையுடன் கூடிய காலநிலை நிலவுகின்ற நிலையில் நேற்று மாலை வேலணை பிரதேச செயலர்... Read more »
நாட்டில் வருடாந்தம் சிகரெட் விலையை அதிகரிப்பதற்கான வரி சூத்தரம் அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றது. மதுசாரம் மற்றும் புகையிலை தொடர்பான தேசிய அதிகாரசபை இந்த வரி சூத்தரத்தை அறிமுகம் செய்திருக்கின்றது. மேலும் இந்த சூத்திரம் அமைச்சரவை அனுமதிக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அதன் தலைவர் வைத்தியர் சமாதி ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.... Read more »