எமது எழுகை நியூஸ் இணையத்தளத்தை தவறாது வாசித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் எமது தைப்பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம். கொடிய கொரோணா தொற்று நீங்கவும், அனைத்து துன்பங்களிலிருந்தும் விடுதலை பெற்று அனைவரும் மகிழ்வான வாழ்வை வாழ சூரிய பகவான் ஆசீர்வதிக்கட்டும், ... Read more »
தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு அகரம் உதவும் கரங்கள் நலன்புரிச் சங்கத்தினூடாக. “பொங்குவோம் பொங்க வைப்போம்” என்ற பெயருடன் வடக்கு கிழக்கு பகுதிகளில் பல கிராமங்களில் உள்ள நாளாந்த அத்தியவசிய தேவைகளை நிறைவேற்ற முடியாமல் சிரமப்படும் பல குடும்பங்கள் தற்காலத்தில் பொருட்களின் விலையேற்றத்தால் பொங்கலை... Read more »
உழவர் திருநாளான தைப்பொங்கல் நாளை கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு பொங்கலுக்குத் தேவையான மண் மற்றும் அலுமினியப் பானைகளையும் ஏனைய பொருட்களையும் கொள்வனவு செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். யாழ்ப்பாணத்தில், கடைத் தொகுதிகள் மற்றும் திருநெல்வேலி மத்திய சந்தை தொகுதிகளிலும் பொங்கல் பானைகள், பொங்கலுக்கு தேவையான... Read more »
யாழ்.நெல்லியடியில் உள்ள ரூபின்ஸ் தனியார் வைத்தியசாலையில் கர்ப்பபை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செய்துகொண்ட பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்ட தரப்புக்களை இன்று நீதிமன்றில் முன்னிலையாக பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் பணித்துள்ளது. மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை நல்லடக்கம் செய்ய உத்தரவிட்டுள்ள நீதிவான் விசாரணைகளை... Read more »
சிவனொளி பாதமலைக்கு யாத்திரை சென்றிருந்த நிலையில் மதுபோதையில் அலைந்து திரிந்ததுடன், அநாகரிகமாக நடந்து கொண்ட பிக்கு கைது செய்யப்பட்டிருக்கின்றார். கைது செய்யப்பட்ட பிக்கு உள்ளிட்ட நால்வர் குருநாகல் பிரதேசத்திலிருந்து, சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருகைத் தந்துள்ளனர். இதன்போது பிக்கு ஒருவர், மதுபோதையில் அநாகரிகமாக நடந்துகொள்வதாக கிடைத்த... Read more »
தமிழ் – சிங்கள புத்தாண்டை ஒட்டியதாக நாடு முடக்கப்படுமா? என்பதை தற்போது கூறமுடியாது. என விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் ஜீட் ஜயமஹ கூறியுள்ளார். சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய ஆராய்ச்சி நிறுவனத்தின் வைரஸ்... Read more »
வவுனியா மகாறம்பை குளத்தை சேர்ந்த பாடசாலை மாணவி ஒருவர் நேற்றய தினம் தனியார் வகுப்புக்கு சென்று வீடு திரும்பவில்லை என பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் 18 வயதுடைய உயர்தர வகுப்பு மாணவி ஒருவர் தனியார்... Read more »
ஸ்லோன் நிறுவனத்தினாரால் வடமராட்சி பிராந்தியத்தில் உள்ள கரவெட்டி, வடமராட்சி, வடமராட்சி கிழக்கு பிரதேசங்களை உள்ளடக்கி குழாய் பொருத்தும் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்களுக்கான பிந்திய தொழில் நுட்பங்கள் தொடர்பான பயிற்சி பட்டறை இன்று காலை 9:00 மணிக்கு ஆரம்பமானது. ஸ்லோன் நிறுவனத்தின் விற்பனை மேம்பாட்டு முகாமையாளர்... Read more »
யார்க்கரு பிள்ளையார் கோயிலடி கரவெட்டி கிழக்கு, கரவெட்டியை சேர்ந்த 60 வயதுடைய குலவீரசிங்கம் மனோன்மணி என்பவர் இன்றைய தினம் புதன்கிழமை உயிரிழந்துள்ளார். இந் நிலையில் குறித்த நபரின் மரணம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது குறித்த மரணமடைந்த பெண்மணி கடந்த மாதம் சுகயீனம் காரணமாக நெல்லியடி... Read more »
தவறுதலான தொலைபேசி அழைப்பின் மூலம் அதாவது மிஸ்ட் ஹோல் ஊடாக அறிமுகமான காதலனை நம்பி சென்ற, 18 வயது யுவதியை, யாழ்ப்பாணத்தில், நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய பின்னர், யுவதியை வீதியில் இறக்கி விட்டு தலைமறைவாகியுள்ளனர். யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் நிலையத்திற்கு... Read more »