போலி விசாக்களை பயன்படுத்தி இத்தாலிக்கு செல்ல முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மாரவில பிரதேசத்தைச் சேர்ந்த 45... Read more »
கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற்கற்கை நிறுவகத்தில் கடந்த 20ம் திகதி அன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள் உண்மைக்கு புறம்பாக ஊடகங்களில் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளதுடன், சுவாமி விபுலாநந்தா அழகியற்கற்கை நிறுவகத்திற்கு களங்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் கிழக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கலாநிதி வி.கனகசிங்கம் தெரிவித்துள்ளார். சுவாமி விபுலானந்தா... Read more »
நாடாளுமன்றத்தில் நேற்று விசேட அறிக்கையொன்றை விடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக பல ஊகங்கள் மற்றும் அறிக்கைகள் வெளியாகியிருந்த போதிலும், பிரதமர் பதவி விலக மாட்டார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. பிரதமரின் ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மற்றும்... Read more »
உலகின் முதல் தமிழ்ப் பேராசிரியர் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்த அடிகளாரின் 130வது ஜனன தின நிகழ்வானது நேற்று மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பு மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வுசுவாமி விபுலானந்த அடிகளாரின் உருவச் சிலை அமைந்துள்ள நீரூற்றுப் பூங்கா வளாகத்தில் மட்டக்களப்பு... Read more »
நாமல் ராஜபக்ஷ, யோசித ராஜபக்ஷ, பஸில் ராஜபக்ஷ, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ மற்றும் பலர் சம்பந்தப்பட்ட ஊழல்களை அம்பலப்படுத்தும் ஆவணங்களை ஜே. வி. பி. நேற்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. அந்தக் கட்சியின் தலைவர் அநுர குமார திஸநாயக்க விசேட மாநாட்டில் அரசியல்வாதிகள், முன்னாள்... Read more »
ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் தொடர்பில் நேற்று செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் கட்சிகள் கூடி ஆராய்ந்தன. இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் எம்.பியுமான எம். ஏ. சுமந்திரனும் பங்கேற்றார். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நடந்த... Read more »
இலங்கைக்கு 30 கோடி யுவான் – நம் நாட்டு மதிப்பில் சுமார் 1600 கோடி ரூபாய் நிதி உதவியாக வழங்க சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் சீனப் பிரதமர் லீ கெகியாங்கும் அண்மையில் தொலைபேசியில் பேசியதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியானது.... Read more »
காலிமுகத்திடலில் நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டம் நடைபெறும் இடத்தில் இறுதிப் போரின்போது கொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் ஒளிப்படமும் காட்சிப்படுத்தப்பட்டது. ஜனாதிபதி, அரசாங்கத்தை பதவி விலக வலியுறுத்தி காலிமுகத்திடலில் நடைபெறும் தன்னெழுச்சிப் போராட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை 25ஆவது நாளாக தொடர்ந்தது. கோட்டா கோ... Read more »
மட்டக்களப்பு ஏறாவூர் பிரதேசத்தின் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் ஐம்பது (50) குடும்பங்களுக்கு உதவித்தொகைகள் நேற்று வழங்கப்பட்டன. தியாகி அறக்கொடை நிறுவனத்தினால் தெரிவு செய்து தலா இரண்டாயிரம் (2000) ரூபாய் உதவித்தொகைகள் வழங்கப்பட்டன இன ஐக்கியத்திற்கும் சமூக நலனுக்குமான அமைப்பின் ஏற்பாட்டில் ஏறாவூர் ஐயங்கேணி கிராம... Read more »
ஈழத்தின் மூத்த தொழில்சங்கவாதியும் எழுத்தாளரும், சமூக சேவகருமான ஐ. தி. சம்பந்தன் நேற்று முன்தினம் லண்டனில் காலமானார். 1962களில் யாழ்ப்பாணத்தில் ‘சிற்பி’யை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த ‘கலைச்செல்வி’ என்ற சஞ்சிகையில் இணைந்து கடமை புரிந்த சம்பந்தன் தொடர்ந்தும் கலை, கலாசாரம், இலக்கியம், சமூகம், அரசியல்... Read more »