அரசாங்கத்திற்கு மேலும் நெருக்கடி – எதிர்க்கட்சியில் அமரத் தயாராகும் முக்கிய நபர்.

ஆளும் கட்சியின் பலமான உறுப்பினர் ஒருவர் இன்று எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களாக பல்வேறு செய்திகளை உருவாக்கி வரும் குறித்த உறுப்பினர் மூத்தவராக அறியப்படுகிறார். இந்த உறுப்பினர் கடந்த சில நாட்களாக அரசாங்கத்துடன் முரண்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

அதன்படி இந்த பலம் வாய்ந்த உறுப்பினர் எதிர்க்கட்சியில் அமர உள்ளதாக அந்த செய்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews