பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோணா தொற்று…!

தமிழ் தேசிய மக்கள் முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரனுக்கு கொரோணா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.   Read more »

வன்முறைகள் அற்ற பாதுகாப்பான வடமாகாணம் உருவாக்கப்படும்..! திணைக்கள தலைவர்களுடனான சந்திப்பில் வடமாகாண ஆளுநர்.. | 

வடக்கில் வன்முறையற்ற சூழலை உருவாக்குவேன் என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தொிவித்திருக்கின்றார். நேற்றய தினம் திணைக்கள தலைவர்களை சந்தித்து கலந்துரையாடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியிருக்கின்றார். இதன்போது மேலும் அவர் கூறுகையில், குழு மோதல்கள் , தனிப்பட்ட தாக்குதல்கள் , உள்ளிட்ட வன்முறை சம்பவங்கள் நடைபெறாதவாறு, ... Read more »

மேலும் 12 மரணங்கள் பதிவு…!

07 ஆண்கள், 05 பெண்கள் – 60 வயது, அதற்கு மேற்பட்டோர் 08 பேர் இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான மேலும் 12 மரணங்கள் நேற்று முன்தினம் (21) பதிவாகியுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன உறுதிப்படுத்தியுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம்... Read more »

வடக்கு ஆளுநர் முன்னாள் முதலமைச்சரை சந்தித்தார்.

வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா முன்னாள் வடக்கு மாகாண முதலமைச்சரும் பாராளு மன்ற உறுப்பினருமான சி வி விக்னேஸ்வரனை மரியாதை நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.. பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஷ்வரனின் யாழ்ப்பாண இல்லத்தில் இடம்பெற்ற குறித்த சந்திப்பில் வடக்கு மாகாணத்தில் உள்ள தற்போதைய நிலை... Read more »

யாழ்ப்பாண மீனவர்கள் இருவர் இந்தியாவில் கைது!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு மீனவர்கள்  மீன்பிடிப் படகு ஒன்றில்  இந்திய எல்லைக்குள் அத்து மீறிப் பிரவேசித்ததாக குற்றம் சாட்டி இந்திய கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளனர். வடமராட்சிப் பகுதியில் இருந்து கடற்றொழிலிற்காக பயணித்த படகே இவ்வாறு இந்திய கரையோர காவல் படையினால் கைது செய்யப்பட்டு கொண்டு... Read more »

வடமாகாணத்தை வடமாகாண மக்களுக்கு வானிலை எச்சரிக்கை…!நா.பிரதீபராஜா எச்சரிக்கை.. |

இந்த ஆண்டுக்கான வடகீழ் பருவப் பெயர்ச்சி மழை இன்று ஆரம்பமாகவுள்ளதுடன், 6 சுற்றுக்களாக மழை பெய்யும், மேலும் இந்த மழையின் செறிவு அதிகமாக இருக்கும் என நம்பப்படுகின்றது. எனவே வடமாகாணத்திற்கு குறுகியகால இடைவெளியில் அதிகளவான மழைவீழ்ச்சி கிடைக்குமாக இருந்தால் வெள்ள பெருக்கு உருவாகும் வாய்ப்புக்களும்... Read more »

மன்னார் கோவில் மோட்டை விவசாயிகள் பாராளுமன்ற வளாகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்.

மன்னார் மடு கோயில் மோட்டை காணியில் விவசாயம் மேற்கொண்டு வரும் விவசாயிகள் பாராளுமன்றப் பகுதியில் சில கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் வியாழக்கிழமை (21) காலை முதல் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த விவசாயிகள் தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்துவரும் கோயில்... Read more »

விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் வட்டி ஜீவன்….!

விலை அதிகரிப்பு எதிர்ப்பு தெரிவித்து சபை அமர்வில் கரைச்சி பிரதேச சபை உறுப்பினர்  சண்முகராஜ ஜீவராஜா கலந்துகொண்டிருந்தார். விலை அதிகரித்து மக்களிற்கு சுமையை ஏற்படுத்தியுள்ள அத்தியாவசிய பொருட்களுடன் அவர் இன்று இடம்பெற்ற பிரதேச சபை அமர்வில் கலந்து கொண்டார். இதன்போது, சீமெந்து, பால்மா, மா, மஞ்சள், சமயல்... Read more »

கிளிநொச்சி அதிபர்களும் போராட்டத்தில் இணைவு…!

கிளிநொச்சி மாவட்ட அதிபர்கள் எவரும் இன்றும் நாளையும் கடமைக்கு செல்ல மாட்டார்கள் என கிளி மாவட்ட அதிபர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அந்த சங்கம் வெளியிட்ட ஊடக அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.   அதிபர்கள் ஆசிரியர்கள் தொழிற் சங்க... Read more »

நீதிக்கான போராட்டங்களைக் கொச்சைப்படுத்தாதீர்! – அரசிடம் மைத்திரி வலியுறுத்து

“ஆசிரியர்கள், மீனவர்கள் மற்றும் விவசாயிகள் ஆகியோரின் நீதிக்கான போராட்டங்களை அரசிலுள்ள எவரும் கொச்சைப்படுத்தக்கூடாது.” – இவ்வாறு முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த... Read more »