தையிட்டி விகாரை அகற்றப்படும் வரை நிலைப்பாட்டில் உறுதியாக நிற்பது தமிழ் மக்கள் அனைவரினதும் கடமையாகும் என அரசியல் ஆய்வாளரும் சட்டதரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்டுள்ள அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு... Read more »
தையிட்டி விவகாரம் காணிச் சொந்தக்காரர்களின் விவகாரமல்ல. அது தமிழ் மக்களின் தேசிய விவகாரம் என அரசியல் ஆய்வாளரும் சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் வெளியீடு செய்த வராந்த அரசியல் ஆய்வு கட்டுரையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அதன் முழு... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பகுதியில் சற்று முன்னர் கத்திக்குத்துக்கு இலக்காகி தவனேசன் எனும் 40 வயது ஆண் ஒருவர் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் மருதங்கேணி வீரபத்திரர் கோவிலை அண்மித்த பகுதியில் இடம்பெற்றுள்ளதாகவும், கத்திக்குத்துக்கு இலக்கானவர் பருத்தித்துறை பிரதேச... Read more »
எமது எழுகை நியூஸ் இணையத்தளத்துடன் பல ஆண்டுகளாக வாசக நெஞ்சங்களாக இணைந்திருந்த எமது இணையதள வாசகர்கள் அனைவரும் நல் ஆரோக்கியத்துடனும், சகவாழ்வுடனும், சமத்துவத்துடனும், காந்தியும், சமாதாதமும் நிறைந்த ஆண்டாகவும், துன்பப்படும் எமது தமிழ் இனத்தின் விடுதலைக்கான ஆண்டாகவும், சிங்கள இனவாதமும், பெளத்த மேலாதிக்கமும் நீங்கி... Read more »
வரலாற்று சிறப்புமிக்க செம்பியன் பற்று பங்கின் உலக பிரசித்தி பெற்ற செம்பியன் புனித பிலிப்பு நேரியார் ஆலயத்தில் 2026ம் ஆண்டு புது வருட பிறப்பு விழா மிக சிறப்பாக இடம்பெற்றது புதுவருட பிறப்பு விழா நேற்றைய தினம் நள்ளிரவு 11மணியளவில் திருச்செபமாலையுடன் 11:50 மணியளவில்... Read more »
யாழ்ப்பாணம் வடமாராட்சி குடத்தனை தபால் நிலையத்தில் பணியாற்றி வந்த தேவராசா கேதீஸ்வரன் படுகொலை செய்யப்பட்ட 15 வது ஆண்டு நினைவு தினம் இன்றாகும். தான் பிறந்த சூழலை நேசித்த சூழலியலாளராவார். அரசாங்க ஆதரவுடன் யாழ்ப்பாணம் குடத்தனைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மணல்கொள்ளைக்கும், இயற்கை அழிவுக்கு எதிராக... Read more »
தமிழரசுக் கட்சிக்கோ, ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டணிக்கோ கொள்கை இறுக்கம் எதுவும் கிடையாது, குறுக்கு வழிகளிலாவது தேர்தலில் வெல்வது என்பதே அவற்றின் இலக்காக உள்ளது என அரசியல் ஆய்வாளரும், சட்டத்தரணியும், சமூக விஞ்ஞான ஆய்வு மைய்ய இயக்குனருமான சி.அ.யோதிலிங்கம் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்தாவது... Read more »
சுனாமி 21 வது ஆண்டு நினைவு, உடுத்துறை நினைவாலயம் 21 வது சுனாமி நினைவேந்தல் நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இன்று காலை 9:30 மணியளவில் பொது நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமானது. இதில்... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை பல குறைபாடுகளை கொண்டதாக இருந்த போதும் கடந்த சில நாட்களுக்கு முன் வடமராட்சி கிழக்கு பிரதேச அபிவிருத்தி குழு தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீபன் அவர்கள் வருகை தந்து குறைகளை பார்வையிட்டு சென்று அதனை நிவர்த்தி... Read more »
யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டாமனாறு சந்நிதியான் ஆச்சிரமத்தால் மாதந்தம் வெளியீடு செய்யப்படும் ஆன்மீக மலரான ஞானச்சுடர் 336 வது மலர் வெளியீடு இன்றைய தினம் சந்நிதியான் ஆச்சிரமத்தில் ஆச்சிரம முதல்வர் சாதனைத் தமிழன் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களின் தலைமையில், இடம்பெற்றது. இதில்வெளியீட்டுரையினை இளைப்பாறிய கிராம... Read more »