வல்வெட்டித்துறையில் இடம் பெற்ற ஒருங்கிணைந்த டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கை……!

தீவிரமாக பரவக்கூடிய டெங்குநோய் அபாயத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் ஒருங்கிணைந்த நடவடிக்கை இடம் பெற்றுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு  அதிகாரி தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு பொது சுகாதார பரிசோதகர்கள், வல்வெட்டித்துறை நகரசபையினர், இராணுவத்தினர், போலீஸார்... Read more »

முன்பள்ளி மாணவர்களுக்கு சத்துணவு வழங்கி வைப்பு….!

வடமராட்சி வடக்கு பருத்தித் துறை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட அல்வாய் வடக்கு பகுதியில் தெரிவு செய்யப்பட்ட முன்பள்ளி மாணவர்களுக்கு பொங்கல் பொதி  இன்றைய தினம் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றின் அனுசரணையிலேயே குறித்த பொங்கல் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன. அல்வாய் வடக்கு... Read more »