நிம்மதியான விடிவை காண்கின்ற நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கிகரிக்கப்படும் – வேழமாலிகிதன்.

இந்த மண் நிம்மதியான விடிவை காண்கின்ற அடிப்படை நாளன்று இந்த கஞ்சி தேசத்தின் தேசிய உணவாக அங்கிகரிக்கப்படும் என்பது நம்பிக்கை என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்தார். கிளிநொச்சி சேவைச்சந்தையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் கஞ்சி... Read more »

விடுதலை பெறமுடியாத நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது – வேழமாலிகிதன்.

இளைஞனாக சிறைக்குள் சென்று முதிர்ச்சியடையும் வயதிலும் கிளிநொச்சி ஆனைவிழுந்தானை சேர்ந்த சிவலிங்கம் விடுதலை பெற முடியாத நிலையில் இந்த பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளது என கரைச்சி பிரதேச சபை தவிசாளர் அருணாசலம் வேழமாலிகிதன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி உதயநகர் பகுதியில் இடம்பெற்ற பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க... Read more »