அழிந்துபோகும் நாட்டுக் கூத்தை காப்பாற்றுவோம்- மண்முனை வடக்கு பிரதேச செயலாளர்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகமும் திமிலைதீவு திமிலை நளினகலா நாடகமன்றமும் இணைந்து ஏற்பாடுசெய்த ‘ஒல்லாந்தன் நந்திப்புல்’ வடமோடி கூத்து நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. திமிலைதீவு கிருஷ்ணன் ஆலய வளாகத்தில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வி.வாசுதேவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் பிரதம... Read more »

தேசிய கலை இலக்கியப் பேரவை  நடத்தும் கரவெட்டி புத்தக அரங்க விழா…!

தேசிய கலை இலக்கியப் பேரவை  நடத்தும் கரவெட்டி புத்தக அரங்க விழாவின் முதல் நாள்   நிகழ்ச்சிகள் 15 ஆம் திகதி  தேவரையாளி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில்.காலை 9 மணியில் இருந்து புத்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. அனுமதி இலவசம். அனைவரும் வருக! Read more »