தேசிய கலை இலக்கியப் பேரவை  நடத்தும் கரவெட்டி புத்தக அரங்க விழா…!

தேசிய கலை இலக்கியப் பேரவை  நடத்தும் கரவெட்டி புத்தக அரங்க விழாவின் முதல் நாள்   நிகழ்ச்சிகள் 15 ஆம் திகதி  தேவரையாளி இந்துக் கல்லூரியின் பிரதான மண்டபத்தில்.காலை 9 மணியில் இருந்து புத்தகக் கண்காட்சி இடம்பெறவுள்ளது.
அனுமதி இலவசம். அனைவரும் வருக!

Recommended For You

About the Author: admin