பளை தர்மக்கேணி பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவமானது நேற்று (16)நள்ளிரவு இடம்பெற்றுள்தாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த இளைஞன் அவரது நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுந்தகவல் ழூலம் தெரிவித்ததையடுத்து இளைஞனை நண்பர்கள் தேடிய நிலையில்... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராலை பகுதியில்  வீடொன்றில் மின்னல் தாக்கியுள்ளது…!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பேராலை பகுதியில்  வீடொன்றில் மின்னல் தாக்கியுள்ளது. குறித்த சம்பவம் இன்று இடம் பெற்றுள்ளது. இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்து கொண்டிருந்த வேளை வீட்டில் இருந்த அனைவரும் அவர்களது வீட்டின் முன் ஹோலில் இருந்துள்ளனர். இதன்போது பாரிய சத்தத்துடன்... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் விபத்து.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைவிழுந்தான் பகுதியில் இன்று (10)கப் ரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானது. குறித்த வாகனம் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த கப் ரக வாகனம் எதிர் திசையில் வந்த மோட்டார் சைக்கிள் திடீரென அவரது தலைக்கவசம் கீழே விழுந்ததையடுத்து சமிக்ஞைகள் ஏதும்... Read more »

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோறன்பற்று பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீட்பு…!!

கிளிநொச்சி மாவட்ட பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கச்சார்வெளி பகுதியில் 26/04/2021அன்று வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று திருட்டு போயுள்ளதாக பளை பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து நேற்று(18) கைவிடப்பட்ட நிலையில் சோறன்பற்று பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிற்பதாக பொது மக்களால்... Read more »

புதுக்காட்டுச் சந்தி பகுதியில் விபத்து ஒருவர் படுகரும்…!.

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புதுக்காட்டுச் சந்தி பகுதியில் (04)  கிளிநொச்சி நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வேககட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகே உள்ள பெயர் பலகையில் மோதுண்டுள்ளது. குறித்த விபத்து இன்று (04) காலை புதுக்காட்டுச்சந்தி ஏ9வீதியில் இடம்பெற்றுள்ளது.மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுடன்... Read more »