பளை தர்மக்கேணி பகுதியில் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மக்கேணி பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன்  தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவமானது நேற்று (16)நள்ளிரவு இடம்பெற்றுள்தாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இளைஞன் அவரது நண்பர்களுக்கு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக குறுந்தகவல் ழூலம் தெரிவித்ததையடுத்து இளைஞனை நண்பர்கள் தேடிய நிலையில் தர்மக்கேணி சனசழூக நிலையத்தினுள் தூக்கில் தொங்கிய நிலையில் அடையாளம் காணப்பட்டுள்ளார்.சடலம் தற்பொழுது கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதகை்காக வைக்கப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கிள்றனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews