காரைக்கால் மீனவர்களுக்கு 21ம் திகதி வரை நீதிமன்ற காவல்

காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில்  இருந்து  மீன் பிடிக்க சென்று பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட   14 மீனவர்களை இன்று பருத்திதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
வழக்கை விசாரித்த நீதிபதி கிருஷந்தன் மீனவர்களை வரும் 21ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதனையடுத்து மீனவர்கள் 14 பேரும்  யாழ்பாணம்  சிறையில் அடைக்கப்பட்டனர்.

Recommended For You

About the Author: Editor Elukainews