திருகோணமலையில் போதை மாத்திரைகளுடன் ஊடகவியலாளர் ஒருவர் கைது –

திருகோணமலை  மொறவெவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஔவை நகர் பகுதியில் போதை மாத்திரைகளுடன் பிரதேச ஊடகவியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொண்ட திடீர் பரிசோதனையின் போது இவரிடமிருந்து 30 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டதாக... Read more »

அடிப்படைவாத சிவில் அமைப்பு என குறிப்பிடப்பட்ட சிவில் அமைப்பு….!

அடிப்படைவாத சிவில் அமைப்பு என தமிழ் பேரவை அமைப்புக்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. திருகோணமலையில் சட்ட விரோத விகாரை அமைப்பதற்க்கு எதிராக மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் அதற்க்கு பொலீசாரால் தடை விதிக்குமாறு திருகோணமலை நீதி மன்றை கோரியிருந்தனர் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட உத்தரவிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.... Read more »

திருகோணமலை பாட்டாளிபுரத்திலிருந்து கடலிற்க்கு சென்றர் இதுவரை கரை திரும்பவில்லை….!

திருகோணமலை பாட்டாளிபும் கிராமத்திலிருந்து  கடற்றொழிலுக்குச் சென்றவர் இதுவரை கரை திரும்பாமையால் உறவுகள் கவலை அடைந்துள்ளனர். நேற்றுமாலை (11/08/2023)மாலை கடற்றொழிலுக்காக சீனன்வெளியிலிருந்து சென்ற பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த உதுமாலெப்பை முஸ்தபா என்ற மீனவர் இது வரை கரை திரும்பாமையினால் அவரது மனைவி பிள்ளைகள் ஈச்சிலம்பற்று போலீஸ் நிலையத்தில்... Read more »