பிள்ளையானை தொடர்ந்து சாணக்கியனும்…..! (வீடியோ)

யாழ்ப்பாணத்தில் இருந்து வந்து மட்டக்களப்பில் உள்ள மக்களை குழப்ப வேண்டாம் என இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அண்மையில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்ற சுதந்திர தின போராட்டத்திற்கு யாழ்ப்பாணத்தில் இருந்து மட்டக்களப்பிற்கு வருகை தந்த வேலன் சுவாமிகளுடன் பாராளுமன்ற உறுப்பினர்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு…! இரா.சாணக்கியன்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தமிழர்களை பொறுத்தவரை ஒரு துரும்புச் சீட்டு என மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா சாணக்கியன் தெரிவித்துள்ளார். யாழ் வடமராட்சி ஊடக இல்லத்தில் நேற்றைய தினம் (28) வியாழக்கிழமை இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து... Read more »

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை – இரா.சாணக்கியன் எம்.பி.

ஏற்றுமதி வருமானம் அதிகரித்து இருந்தாலும் ஏற்றுமதி இன்னும் அதிகரிக்கவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். நேற்றைய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். நாட்டின் பொருளாதாரம் தொடர்பில் கதைக்கும்போது ஏற்றுமதி, இறக்குமதி வரியில் மேற்கொள்ளப்படும் மாற்றங்களினூடாக நாட்டின் பொருளாதரத்தில் மாற்றத்தை... Read more »

சாணக்கியன் தொடர்பிலான போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் – கி.சேயோன்

நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு நிதி அமைச்சுப் பதவி கிடைத்துள்ளதாக வெளியிடப்பட்டுள்ள போலிப்பிரச்சாரங்கள் பயத்தின் உச்சம் என  கோரளைப்பற்றுப் பிரதேசசபை உறுப்பினரான கி.சேயோன் தெரிவித்துள்ளார்.  அண்மையில் மட்டக்களப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் அவர்கள் நிதி அமைச்சரானமைக்கு இலங்கை தமிழ் அரசுக் கட்சி வாலிபர் முன்னணி வாழ்த்து... Read more »