இன்றைய எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

நாட்டில் பல தொழிற்சங்கங்கள்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போதிலும், எரிபொருள் விநியோகத்தில் எவ்வித தடையும் இன்றி விநியோக நடவடிக்கைகள் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. வரி அதிகரிப்பு உள்ளிட்ட அரசாங்கத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து பல தொழிற்சங்கங்கள் இணைந்து இன்று முன்னெடுக்கும்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியான தகவல்

மறுசீரமைப்பு குழுவின் இறுதி அறிக்கை அதிபர் மற்றும் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டு அனுமதி பெறப்பட்டதன் பின்னர் இலங்கை மின்சார சபை மற்றும் கனியவள கூட்டுதாபனம் என்பவற்றை மறுசீரமைக்க எதிர்பார்ப்பதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று(15.10.2022) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சரின் அறிவிப்பு

எரிபொருள் விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, அதிகமான கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். விநியோக குறைபாடுகள் சரி செய்யப்பட்டு, கடந்த 4 நாட்களில் அதிக கையிருப்புகள் அனுப்பப்பட்டுள்ளன. இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் நாளாந்தம் 4000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் 3000 மெட்ரிக் தொன்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளியாகிய புதிய அறிவிப்பு..!

நாட்டில் விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு போதுமான அளவு எரிபொருள் கையிருப்பு இருப்பதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் (CPC) தெரிவித்துள்ளது. டீசல், பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகின்ற வதந்திகளையடுத்தே குறித்த அறிவிப்பை இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்டுள்ளது. கடந்த சில நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையங்களில்... Read more »

எரிபொருள் விநியோகம் தொடர்பில் சற்று முன்னர் வெளியான தகவல்

நாட்டை வந்தடைந்துள்ள சுப்பர் டீசல் கப்பலில் இருந்து, சுப்பர் டீசலை தரையிறக்கும் பணிகள் சற்றுமுன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்த பதிவில், கப்பலில் இருந்து நேற்று தரையிறக்கப்பட இருந்த சூப்பர் டீசல், வங்கி... Read more »

இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்தின்படி எரிபொருள் விநியோகம்! அமைச்சரின் அறிவிப்பு –

வாகன இலக்க தகட்டின் இறுதி இலக்கத்திற்க்கமைய எரிபொருள் விநியோகிக்கும் நாட்களில், திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பதிவில் இதனை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும்... Read more »

மட்டு.ஐஓசி எரிபொருள் நிலையத்தில் எரிபொருள் விநியோகம்.

மட்டக்களப்பு லங்கா ஐ ஓ சி எரிபொருள் நிலையத்தின் ஊடாக வைத்தியசாலை சேவையில் ஈடுபடும் நோயாளர் காவுவண்டிகள் , பொலிஸார் ,பொதுமக்கள், முச்சக்கர வண்டிகள் என அனைவருக்கும் இன்றைய தினம் பெட்ரோல் விநியோகிக்கப்பட்டது. லங்கா ஐ ஓ சி திருகோணமலை நிலையம் எல் ஐ... Read more »