ஏப்ரல், மே மாதங்களில் வெப்ப அலை வீசக்கூடும்..!

ஏப்ரல், மே மாதங்களில் இயல்பை விட அதிக வெப்பநிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வெப்ப அலை வீசக்கூடும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அடுத்த மாதம் முதல் கோடை காலம் தொடங்கும் நிலையில், தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாகிக் கொண்டே காணப்படுகிறது. ஏப்ரல் மாதத்தில்,... Read more »

கம்போடியாவில் சட்டவிரோத வேலைக்கு அமர்த்தப்பட்ட 250 இந்தியர்கள் மீட்பு

கம்போடியாவுக்கு வேலை தேடிச் சென்ற 250 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, இவர்கள் போலி வேலை வாங்கித் தருவதாக ஏமாற்றும் முகவர் மூலமாக கம்போடியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட்டுள்ளதுடன் அவர்கள் சட்ட விரோத... Read more »

விபச்சார பெண்களுக்கு மரண தண்டனை- தலிபான்களின் அதிரடி அறிவிப்பு..!!

ஆப்கானிஸ்தானில் ஆட்சி செய்துவரும் தலிபான்கள், இனி தங்கள் நாட்டில் திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்களுக்கு கசையடி கொடுத்தல், கல் எறிந்து கொல்லுதல் போன்ற தண்டனைகள் நிறைவேற்றவுள்ளதாக அறிவித்துள்ளனர். கடந்த 2021-ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள்... Read more »

இம்ரான் கானுக்கு எதிரான சிறை தண்டனை தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு..!!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டு சிறை தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலிக்க முடிவு செய்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இருப்பினும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான்... Read more »

மசாஜ் நிலையங்களில் விசேட சோதனை – 16 பெண்கள் கைது..!

அநுராதபுரம் நகரில் உள்ள பல மசாஜ் நிலையங்களை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 04 பெண்களை கைது செய்துள்ளனர். அநுராதபுரத்தில் நேற்று (01) மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பு நடவடிக்கையின் பின்னர் சில மசாஜ் நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கைது செய்யப்பட்ட 4 பேரும் எய்ட்ஸ்... Read more »

மன்னார் தீவு முற்றாக அழிவடையும் அபாயத்தில்உள்ளது. முல்லைத்தீவில் யானை மற்றும் மனித பிரச்சினை – இரத்தினசிங்கம் முரளிதரன் விடுத்துள்ள எச்சரிக்கை!

வடக்கு மாகாணத்தில் பெரும்பாலான பகுதிகளினை அரசாங்கம் கையகப்படுத்தியுள்ளதாக காணி உரிமைகளுக்கான மக்கள் இயக்கத்தின் யாழ் மாவட்ட பிரதிநிதியான இரத்தினசிங்கம் முரளிதரன் தெரிவித்துள்ளார். இன்று(02) யாழில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், மார்ச்... Read more »

13 ஆவது திருத்தத்தை உரியமுறையில் அமுல்ப்படுத்த வேண்டும் – மார்ச் 12 இயக்கம் வலியுறுத்த முனைந்தது ஒரு மாற்றத்தின் முதற்படி – ஈ.பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு!

பாலஸ்தீன விவகாரத்தில் தென்னாபிரிக்கா சர்வதேச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பு எவ்வாறு அமைந்திருந்தது என்பதை எமது இனப்பிரச்சினை தொடர்பில் சர்வதேசம் தீர்வைத் தரும் என மக்களை ஏமாற்றுகின்ற சக்திகள் தெரிந்துகொள்ள வேண்டும். என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஐயாத்துரை... Read more »

கார்த்திகைப் பூ விடுதலைப்புலிகளின் இலச்சினை அல்ல : அது தமிழ்த் தேசியஇனத்தின் தாயகச்சூழலின் அடையாளம் – பொ. ஐங்கரநேசன் சுட்டிக்காட்டு

கார்த்திகைப்பூவை ஸ்ரீலங்கா அரசு விடுதலைப்புலிகளின் இலச்சினையாகவே பார்க்கிறது. இதனாலேயே தெல்லிப்பளை யூனியன் கல்லூரியின் மெய்வல்லுநர் போட்டியில் இல்லமொன்றை அழகுபடுத்துவதற்காகக் கார்த்திகைப்பூவை வடிவமைத்த மாணவர்கள் காவல்துறையினால் அறிவிலித்தனமாக விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள். கார்த்திகைப்பூவை விடுதலைப்புலிகள் தேசியமலராகத் தெரிவுசெய்திருந்தார்கள் என்பதற்காக  அது விடுதலைப்புலிகளை அடையாளப்படுத்தும் பூ அல்ல. அது... Read more »

அரசறிவியலாளன் 06 இதழ் இன்று யாழ் பல்கலையில் வெளியீடு…..!

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் அரசறிவியல் ஒன்றியத்தின் இதழான  ‘அரசறிவியலாளன்’ ’06 வது இதழ் வெளியீட்டு விழா இன்று  புதன்கிழமை  பிற்பகல் (03.04.2024) 3.00 மணியளவில் கைலாசபதி கலையரங்கில்  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியல் ஒன்றியத்தின் தலைவர்  சு.டிலக்சன் தலமையில் இடம் பெறவுள்ளது. இதில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணம்... Read more »

அம்பன் பகுதியில்  சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட 6 பேரும் பிணையில் விடுவிப்பு, உழவு இயந்திரங்களும் விடுவிப்பு…!

பௌர்ணமி, மற்றும் ஞாயிறு விடுமுறை தினமான கடந்த 24/03/2024 அன்று மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சிறப்பு அதிரடி படையினரால் கைப்பற்றப்பட்ட ஆறு உழவு இயந்திரங்களும், கைது செய்யப்பட்டவர்களுக்கும் நேற்று திங்கட்கிழமை தலா ஒருலட்சம் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 24/03/2024  அன்று சிறப்பு அதிரடி படையினரால்... Read more »