
நாட்டில் தற்போது அமுலிலுள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை... Read more »

தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கேற்ப உள்நாட்டு வயது வந்தவருக்கு ரூ.200 ஆகவும் வெளிநாட்டவர்களுக்கு ரூ.3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. Read more »

உரும்பிராயில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண் ஒருவர் கைது கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உரும்பிராய் பகுதியில் 50 மில்லி கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் 28 வயதுடைய பெண்ணொருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் கைது செய்யப்பட்டவர் ஏற்கனவே... Read more »

கல்கிஸை 4 ஆம் ஒழுங்கை பகுதியில் ஆயுதம் ஒன்றால் தாக்கப்பட்டு உணவக உரிமையாளர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். 29 வயதான குறித்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்றிரவு உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொலை செய்த சந்தேகநபர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் என்பது தெரிய... Read more »

டெங்கு காய்ச்சல் ஆபத்தானது எனவும், காய்ச்சல் ஓரளவு தணிந்த பின்னரும் டெங்கு இரத்தக்கசிவு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர் சச்சித் மெத்தானந்தா கூறியுள்ளார். டெங்கு காய்ச்சல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே வைத்தியர் இவ்வாறு தெரிவித்துள்ளார். டெங்கு காய்ச்சல் ஆபத்தானது. மற்ற வைரஸ்... Read more »

இன்றும் எமது தோட்ட தொழிலாளர்கள் அடிமை கூலிகளாக நடத்தப்படுவதற்கு இ.தொ.க வின் சுயலாப நடவடிக்கைகளே காரணம் என நாவலபிட்டிய மாவில தோட்டத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார். மலையக பெருந்தோட்டங்களில் உள்ள தொழிலாளர்கள் பல்வேறு பாராபட்சங்களுக்கும்,... Read more »

மலையகம் ஹப்புத்தளை – தொட்டுலாகலை பிரதேசத்தில் அமைந்நுள்ள ஶ்ரீ கதிர்வேலாயுத சுவாமி கோவில் கட்டிட பணிக்காக ரூபா 100,000 நிதி நேற்று வழங்கப்பட்டுள்ளது. இவ் உதவித் திட்டத்தினை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் தனது தொண்டர்களுடன் நேரடியாகச் சென்று ஆலய நிர்வாகிகளிடம்... Read more »