ஜூலை மாதம் முதல் அதிகரிக்கப்படும் கட்டணங்கள்!

தாவரவியல் பூங்காக்களுக்கான நுழைவுச்சீட்டு கட்டணம் ஜூலை மாதம் முதலாம் திகதி முதல் அதிகரிக்கப்படவுள்ளது. அதற்கேற்ப உள்நாட்டு வயது வந்தவருக்கு ரூ.200 ஆகவும் வெளிநாட்டவர்களுக்கு ரூ.3000 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews