துபாயில் உயிரிழந்த யாழ். இளைஞனின் தாயாரது ஊடக சந்திப்பு!(video)

மகனின் சடலத்தை கொண்டு வருவதற்கு 14 இலட்சம் ரூபா தேவை என்றும், அவரது சடலத்தை நாளை மறுதினம் தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்றும், அதற்கு தேவையான நிதி உதவி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை. Read more »

பாரம்பரியமான சுமைதாங்கி புனரமைப்பு!

இன்றையதினம், வலி. மேற்கு பிரதேச சபையின் பிரதான அலுவலகத்திற்கு அருகே உள்ள சுமைதாங்கி புனரமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது. இந்த சுமைதாங்கி என்பது முன்னோர்களால் அமைக்கப்பட்டது. வீதியால் செல்லும்போது களைப்பு ஏற்பட்டால் பொருட்களை சுமைதாங்கி மேல் வைத்துவிட்டு ஓய்வு எடுப்பதற்கு என இது உருவாக்கப்பட்டது. தற்கால... Read more »

விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்ய மானிய வவுச்சர்கள் இன்று முதல்

இம்மாதப் பருவத்தில் நெல் பயிரிடும் விவசாயிகளுக்கு உரம் கொள்வனவு செய்வதற்கான மானியச் வவுச்சர்கள் வழங்கும் நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அனுமதியின் பிரகாரம் 650,000 விவசாயிகளுக்கான நிதி ஒதுக்கீடுகளை வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.இத்திட்டத்தின்... Read more »

கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்தார் சுமந்திரன் எம் பி!

கிழக்கு மாகாண ஆளுநராக பதவியேற்ற கௌரவ செந்தில் தொண்டமான் அவர்களை தமிழரசு கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரனியுமான M.A.சுமந்திரன் அவர்கள் இன்றுதிருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் சந்தித்து கிழக்கின் வளர்ச்சி மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடினார். Read more »

தையிட்டியில் விகாரையை அகற்றகோரி மீளவும் போராட்டம்!

தையிட்டியில் விகாரை அமைந்துள்ளபகுதியில்விகாரையினை அகற்ற கோரி  தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஏற்பாட்டில் இன்றைய தினம் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகி இடம் பெற்று வருகின்றது. குறித்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான செல்வராசா கஜேந்திரன் மற்றும் ஊடக பேச்சாளர் சுகாஷ் ... Read more »

இளம் பெண் கடத்தல்: ஐவர் அதிரடி கைது!

சிலாபம் பிரதேசத்தில் வைத்து கடந்த 19 ஆம் திகதி வெள்ளிக் கிழமை 18 வயதான யுவதியை கடத்திய குற்றச்சாட்டில் மாத்தளை விசேட படையினரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 21, 22, மற்றும் 40 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், இவர்கள் அனைவரும் தம்புள்ளை... Read more »

வட மாகாண ஆளுநர் கடமைகளை பொறுப்பேற்றார்!

வடக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட திருமதி சாள்ஸ் இன்று காலை யாழ்ப்பாணத்தில் உள்ள வடக்கு மாகாண ஆளுநர் செயலத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார், Read more »

பருத்தித்துறையில் வறிய குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கிவைப்பு!

வடமராட்சி – பருத்தித்துறை பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 18 குடும்பங்களுக்கு உலருணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. ஜேர்மனி ஸ்ருற்காட் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘உறவுகளுக்கு கரம் கொடுப்போம்’ அமைப்பின் நிதி பங்களிப்புடன் யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தின் அனுசரணையுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அமரர்... Read more »

ஒரு சமஷ்டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வே தேவை!! அகம் மனிதாபிமான வளநிலைய தலைவர் கண்டுமணி லவகுகராசா

கடந்த 70 வருடமாக தமிழ் மக்களின் தேசிய இனப் பிரச்சனைக்கான ஒரு அரசியல் தீர்வு இன்று வரை எட்டாக்கனியாக இருக்கின்றது. எனவே தமிழ் மக்களுக்கு ஜக்கிய இலங்கைக்குள் ஒருங்கிணைந்த மீளப் பெறமுடியாத ஒரு சமஷ்டி முறையிலான அதிகார பரவலான அரசியல் தீர்வே தேவை என... Read more »

கிஷோர், மயூரன், திலகராணி உள்ளிட்டவர்களை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அறிவித்தல்

சாவகச்சேரி மாவட்ட நீதிமன்றினால் வழங்கப்பட்ட தீர்ப்பினை வலிதற்றதாக்கும் விதத்திலும் அதற்கு முரணான வகையில் நடந்து கொள்வதாக தெரிவித்து சாவகச்சேரி பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் செ.மயூரன், சாவகச்சேரி நகரசபை முன்னாள் உறுப்பினர் ஞா.கிஷோர், பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் திலகராணி ஆகியோரை இன்றைய... Read more »