
பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பவும், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். கல்வியமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவரால் இந்தப் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.நாட்டில் பாடசாலை கட்டமைப்பின் தற்போதைய நிலைமையை... Read more »

ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகம் அருகே சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 2.5 லட்சம் இந்திய ரூபா பெறுமதியலான 500 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டைகளை பறிமுதல் செய்த மரைன் போலீசார் கடல் அட்டைகளை பதுக்கி வைத்திருந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தியா... Read more »

இன்றையதினம் காலை 10 மணியளவில், யாழ்ப்பாணம், சங்கரத்தை பங்குரு சனசமூக நிலையத்தில் கறுவா உற்பத்தி தொடர்பான பயிற்சி பட்டறை நடைபெற்றது. இந்த பயிற்சி பட்டறை வடக்கு மாகாண ரீதியில் இடம்பெற்றது. பங்குரு சனசமூக நிலையத்தின் தலைவர் திரு. சு.புகனகுமார் அவர்களது இந் நிகழ்வில் இலங்கை... Read more »

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் நேற்று இரவு 10:00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது படுகாயமடைந்து யாழ்ப்பாணம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட குறித்த நபர் இரவு 10:30 மணியளவில் தனது தோட்டத்தில் காவலுக்காக... Read more »

வேதாளம் மீண்டும் மீண்டும் முருங்கை மரத்தில் ஏறுவது போல தமிழ் அரசியல்; தலைவர்களும் முருங்கை மரத்தில் ஏறுவதில் விடாப்பிடியாக உள்ளனர். தலைவர்கள் என்ன தான் முரண்பாடுகளை கொண்டிருந்தாலும் சிங்கள அரசைக் கைளாளுகின்ற போதும், சர்வதேச அரசியலைக் கைளாளுகின்ற போதும் ஒருங்கிணைந்து செயற்படுங்கள் என தமிழ்... Read more »

வடக்கு மாகாண ஆளுநராக திருமதி சாள்ஸ் அவர்கள் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக லஞ்ச ஊழலுக்கு எதிரான அமைப்பினர் எனும் பெயரில் சிவசேனை, ஐக்கிய மக்கள் சக்தியை சேர்ந்த சிலரினால் வட மாகாண ஆளுநர் செயலகத்துக்கு முன்னால் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வடக்கு மாகாண... Read more »

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இம்மாதம் 29 இல் ஆரம்பமாகிறது. இதற்கான சகல ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் 3,568 பரீட்சை நிலையங்களில் இம்முறை கல்வி பொது தராதர சாதாரண தர... Read more »