
கல்முனையில் மோட்டர்சைக்கிள் திருடிக் கொண்டு அந்த மோட்டர்சைக்கிளில் மட்டக்களப்பு நகர்பகுதியில் வீதியால் சென்ற பெண் ஒருவரின் தங்க சங்கிலியை அறுத்துக் கொண்ட திருட்டு சம்பவம் மற்றும் மட்டக்களப்பில் மோட்டர்சைக்கிளை திருடிக் கொண்டு கிரான்குளத்தில் வீதியால் சென்ற ஒருவரின் பணத்தை பறித்துச் சென்று திருட்டுச் சம்பவங்கள்... Read more »

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை வாரத்தின் ஐந்தாம் நாள் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைதூபியல் இன்று நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது. இதன் பொழுது மாணவர்களால் உயிர்நீத்த உறவுகளிற்கு ஈகைச்சுடரேற்றி அகவணக்கம் செலுத்தி தொடர்ச்சியாக மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது. Read more »

மட்டக்களப்பு தனியார் விடுதிக்கு அருகிலுள்ள வாவியில் தோணியில் மீன்பிடிக்க சென்ற ஒருவர் தோணி கவிழ்ந்ததில் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (15) மாலையில் இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர். கல்முனை பாண்டிருப்பு எல்லை வீதியைச் சேர்ந்த 35 வயதுடைய உதயராஜன்... Read more »

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவின் வீரமாநகர் கிராமத்தில் நேற்று மாலை தாயக நினைவேந்தல் ஒழுங்கமைப்புக்குழுவின் அனுசரனையில் முள்ளிவாய்க்கால் நினைவுக்கஞ்சி வழங்கும் நிகழ்வு வீரமாநகர் நாகம்மாள் ஆலயத்திற்க்கு முன்பாக இடம் பெற்றது. நிகழ்வில் தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் ந.ஹரிகரகுமார் தாயக... Read more »

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மின்சார சபையினால் தயாரிக்கப்பட்ட மின் கட்டண யோசனை நேற்று (15.05.2023) பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டதாக சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இந்த மின் கட்டண திருத்தம் ஜூலை முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த... Read more »

தமிழின படுகொலை நினைவு வாரத்தின் முள்ளிவாய்க்கால் நினைவு கஞ்சி வழங்கல் நேற்று பருத்தித்துறை கொட்டடி பிள்ளையார் ஆலய பகுதியில் இடம் பெற்றுள்ளதுடன் இன படுகொலை செய்யப் பட்டவர்கள் நினைவாக அஞ்சலியும் செலுத்தப்பட்டது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் பருத்தித்துறை தொகுதி அமைப்பாளர் மருத்துவர் சிவகுமார் தலமையில்... Read more »